Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

எங்கள் அறிக்கையை கண்டபின் இறந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்த தவெக தலைவர்…

மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் :- அரசியலில்…
Read More...

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாப பலி.

திருச்சி அருகே நடந்த விபத்தில 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாப பலி. திருச்சி அருகே இன்று காலை நடந்த விபத்தில் கார் மோதி 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார் .உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

திருச்சி அருகே இறந்தும் ஆறு பேரை வாழ வைத்த நபருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை

ஒருவரால் வாழ்வு பெற்ற ஆறு பேர்: உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தீராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவருக்கு திருமணமாகி மனைவி,…
Read More...

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தந்தை மகன் பலி. மேலும் 4 பேர்…

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச்…
Read More...

தனியார் பஸ் டிப்பர் லாரி மீது மோதி விபத்து. பெண் பரிதாப பலி.15 திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி…

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே களமாவூர் டோல்கேட் பகுதியில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது…
Read More...

திருச்சி மாநகர் பகுதிகளில் சிறு சாரல் மழைக்கே தாங்காத தார் சாலைகள் . காரணம் கட்டிங்கா?

திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி…
Read More...

தவெக மாநாடுக்கு செல்லும் வழியில் உயிரிழந்த திருச்சி சீனிவாசன் உள்ளிட்ட தொண்டர்கள்…

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி சேர்ந்த அன்பு தம்பி வழக்கறிஞர் V.L.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட இருவர் குடும்பத்தினருக்கு த.வெ.க…
Read More...

திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.

திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்…
Read More...

மரியம் பிச்சை உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு 16 மாதங்கள் சிறை.

திருச்சியைச் சோ்ந்த என். மரியம்பிச்சை அமைச்சராக பதவியேற்க சென்றபோது விபத்தில் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு 16 மாதங்கள் சிறைதண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி…
Read More...

3 வயது சிறுவன் மீது புல்லட் இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கிய திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின்…

கடந்த 21 9 2024 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தீரன் என்கிற மூன்று அரை வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்னும்…
Read More...