Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வானிலை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம்

தமிழகத்தின் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு . தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
Read More...

புதிய புயல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

வடக்கு அந்தமான் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 26ம் தேதி காலையில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே புயல்…
Read More...

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி,…
Read More...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...

இந்த ஆண்டின் முதல் புயல் தாக்டே மே 14 அன்று உருவாகும்.

2021-ஆம் ஆண்டின் முதல் புயல், மே 14-ஆம் தேதி அரபிக்கடலில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மே 14-ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த…
Read More...

திருச்சியில் 24 மணி நேரத்திற்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் மேல் 1.5 கி.மீ. உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில்…
Read More...

திருச்சி மாநகரில் திடீர் மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி…

திருச்சி மாநகரில் நேற்று இடி-மின்னலுடன் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் பிப்ரவரி மாதம் தொடங்கி விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடும். கோடை காலம் ஏப்ரல் மாதம் கடைசியில் தொடங்கி மே இறுதிவரை…
Read More...

98 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜனவரியில் பெய்துவரும் மழை. பிப்ரவரி வரை தொடரும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது புரெவி, நிவர் புயல் உருவாகி தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்தது. சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதன்பின்னர் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் அவ்வப்போது…
Read More...