Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

திருச்சியில் 100 சதவிதம் மேலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காரணம்….

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கிவைத்த…
Read More...

திருச்சி பாஜக பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் துவாக்குடியில் மாபெரும்…

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் துவாக்குடி மண்டல் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ குழுவினர் பல்வேறு வகையான…
Read More...

தேசிய இளம்பிள்ளை வாத இலவச தடுப்பு மருந்து முகாமினை அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தொடங்கி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, தேசிய இளம்பிள்ளை வாத இலவச தடுப்பு மருந்து முகாமை, சுப்ரமணியபுரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும். 47 வார்டு மாமன்ற…
Read More...

பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில்…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சோழா ரோட்டரி சங்கம் மற்றும் செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இனைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனையை அருண் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனை. திருச்சி சாஸ்திரி ரோடு , தில்லை நகர் 7 வது கிராஸ் வடகிழக்கு விரிவாக்க பகுதியில் புதிதாக FURRY GENIUS என்ற பெயரில் செல்ல வளர்ப்பு பிராணிகளுக்கான பிரம்மாண்டமான அதிநவீன…
Read More...

அமைச்சர் கே என் நேருவிடம் தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு .

தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் அமைச்சர் கே என் நேருவிடம் கோரிக்கை மனு. தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேசன் எனப்படும் ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கண்ணன், மாநில அமைப்பாளர் மார்ட்டின் தேவதாஸ்,…
Read More...

65 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 72 வயது தாத்தா கைது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஹம்சா மறுவாழ்வு மையம் தொடக்கம் .

திருச்சி காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் தொடக்கம். தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, நோயாளிகள் முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் பாதிப்புகளிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதை…
Read More...

மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனின் மைத்துனர் கோவிந்த நாதனின் மருத்துவ சேவையை பாராட்டி திருச்சி…

முன்னாள் அரசு கொறடா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மொழிப்போர் தளபதி எல். கணேசனின் புதல்வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்களின் மைத்துனரும்…
Read More...

அமிர்த வித்யாலயம் மருத்துவமனை சார்பில் திருச்சியில் வரும் 4ம் தேதி இதய நோயால் பாதிக்கப்பட்ட…

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் - அமிர்த வித்யாலயம் மருத்துவர்கள் பேட்டி. இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்தம் வித்யாலயா சார்பில் பிப்ரவரி…
Read More...