Browsing Category
மருத்துவம்
பிறவியிலே காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம் திருச்சி அரசு…
திருச்சி அரசு மருத்துவமனையில் பிறவியில் காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து கருவி பொருத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்… Read More...
சிக்கன் வாங்கும்போது தவிர்த்து விட்டு வாங்க வேண்டிய பாகங்கள் எது தெரியுமா ?
சிக்கன் வாங்கும்போது, சில பாகங்களை தவிர்த்துவிட்டு வாங்க சொல்கிறார்கள்.. அந்தவகையில், தவிர்க்க வேண்டிய பாகங்கள் எது தெரியுமா?
சிக்கனை பொறுத்தவரை, நிறைய புரோட்டீன் நிறைந்துள்ளன.. உடலுக்கு தேவையான அதிக ஆற்றலை கோழிக்கறி… Read More...
தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்.
தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டு
ள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள உத்தரவு:
சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைத் துறை… Read More...
மிக குறைந்த காலத்தில் 500க்கும் மேற்பட்ட எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து திருச்சி காவேரி…
மிக குறைந்த காலத்தில் 500க்கும் மேற்பட்ட எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை சாதனை.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த… Read More...
மாநில அளவிலான வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு திருச்சியில்…
திருச்சியில் வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு - 400 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர் .
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின்… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இலவச கண் மருத்துவ முகாம்.
தந்தை பெரியார் அரசு கல்லூரியில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் மேகஸ்விசன் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்… Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பெண் சலவை தொழிலாளி இசிஜி எடுத்ததால் பரப்பரப்பு .
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் சலவைத் தொழிலாளி ஒருவா் நோயாளிக்கு இசிஜி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயப் பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட இதய நோய்களுக்கான ஆபத்து… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளிடம் பணம் பறிக்கும் ஊழியர்கள். காவல்துறையிடம்…

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரக்சரில் வைத்து நோயாளியை தள்ளி செல்ல ரூ.1000 கேட்ட நபர் மீது செய்தி வெளியான ஆறு மணி நேரத்தில் சலவை சலவை நிலையத்திற்கு பணி மாற்றினார் RM.
அடுத்த… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெக்சரில் கொண்டு செல்ல ரூ.1000 கண்டிப்பாக தர வேண்டும்.…

திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு செல்ல புதிய கட்டய சட்டமாக ரூ.1000 போடப்பட்டுள்ளதா ???? .
இன்று திருச்சி புத்தூர் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More...
15 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் . பெற்றோர்கள் அதிர்ச்சி. நடந்தது என்ன?
சென்னை மதுரவாயலை சேர்ந்த 15 வயது சிறுவனை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் சிறுவனை பரிசோதித்தபோது எச்.ஐ.வி.பாசிட்டிவ் என அறிக்கை…
Read More...
Read More...