Browsing Category
மதுரை
திருச்சி குண்டூர் வந்துள்ள பிரபல ரவுடிக்கு டிஎஸ்பி தலைமையில் 25 துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி…
திருச்சி குண்டூா் பா்மா காலனியில் தங்கியுள்ள மதுரை பரோல் கைதிக்கு டிஎஸ்பி தலைமையில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (எ)… Read More...
நிர்வாண வீடியோ கால் பேசியதை பதிவு செய்து மிரட்டிய வாலிபர் கைது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வாழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வீடியோ காலில்… Read More...
ஆசிரியர் தாக்கியதில் திருச்சி காஜாமியான் பள்ளி மாணவனின் மனநிலை பாதிப்பு. உரிய விசாரணை நடத்த மதுரை…
திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த இக்பால் பால் வியாபாரி. இவரது மகன் காஜாமியான் பள்ளியில் 9ம் வகுப்பு வருகிறார்.
காஜா மியான் பள்ளி அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண்… Read More...
கார் வேண்டாம் அரசு வேலை தான் வேண்டும் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரர்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி கார் பரிசாக பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக், "எங்களுக்கு கார் வேண்டாம், அரசு வேலை கொடுக்க வேண்டும்" என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை… Read More...
நீ மாத்திரை கொடுத்து நாங்கள் வாழனுமா? பட்டியலின பெண் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல்.
நர்சிங் பட்டயப் படிப்பு முடித்த தனலெட்சுமி என்ற பிரேமா, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் தற்காலிக சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்… Read More...
திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்திய 3 சிறார்கள்…
திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 சிறார்கள் தற்கொலை முயற்சி.
குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம்… Read More...
திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு. குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்ற, மதுரைக்கிளையைச் சேர்ந்த போர்ட் போலியோ நீதிபதிகளான சுப்ரமணியம்,… Read More...
நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த… Read More...
திருச்சி பிரணவ் ஜூவல்லரி மதன் மனைவி கார்த்திகா கைது.
திருச்சியில் மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.
கார்த்திகாவை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி…
Read More...
Read More...
பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்பு திட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை டிசம்பர் 18-ம் தேதி வரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட TANPID…
Read More...
Read More...