Browsing Category
மதுரை
திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்திய 3 சிறார்கள்…
திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 சிறார்கள் தற்கொலை முயற்சி.
குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம்… Read More...
திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு. குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்ற, மதுரைக்கிளையைச் சேர்ந்த போர்ட் போலியோ நீதிபதிகளான சுப்ரமணியம்,… Read More...
நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த… Read More...
திருச்சி பிரணவ் ஜூவல்லரி மதன் மனைவி கார்த்திகா கைது.
திருச்சியில் மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.
கார்த்திகாவை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி…
Read More...
Read More...
பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்பு திட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை டிசம்பர் 18-ம் தேதி வரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட TANPID…
Read More...
Read More...
திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார் .
திருச்சியை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், பல நுாறு கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது.
அவர்கள் கூறியபடி, பணம் கட்டியவர்களுக்கு கூடுதல் தொகையுடன், அசலும்… Read More...
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் .…
திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள்,
சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் ,
மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்… Read More...
திருச்சியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் இதய நோய் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கு.
திருச்சியில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு.
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி… Read More...
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி இன்று கைது. என்கவுன்டரில் கொல்ல முடிவா? குடும்பத்தினர் கதறல்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லம்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பிரபல ரவுடி பப்புலு என்கிற ஜெ.பிரபு இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் பிரபல ரவுடியான இவரது மீது பல்வேறு வழக்குகள்… Read More...
தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் இன்று சிறப்பு பூஜை.ஏராளமான பக்தர்கள் வழிபாடு.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள்…
Read More...
Read More...