Browsing Category
மதுரை
பணம் வாங்கிக்கொண்டு போராடாமல் இருங்கள் என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன்…
பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை… Read More...
ஸ்ரீரங்கத்தில் போட்டோ ஷூட் நடத்த வேண்டும் என கூறி ரூ.3 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஆட்டைய போட்ட…
ஸ்ரீரங்கம் லாட்ஜில் தங்கியிருந்த போட்டோகிராபரிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கேமரா,பொருட்கள் திருட்டு.
மதுரை மாவட்டம் பறவை இளங்கோ தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் இவரது மகன் குருதேவ் (வயது 22) போட்டோகிராபர்.மதுரையில் போட்டோ… Read More...
வரும் 2ம் தேதி திருச்சி உறையூர் பார் மற்றும் லிங்க நகர் மனமகிழ் மூட கோரி உண்ணாவிரதம் இருக்க…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர், டிடிவி தினகரன் அவர்களின் ஆனைகினங்க,
கழக தலைமை நிலைய செயலாளர் தொட்டியம் ராஜசேகரனின் வழிகாட்டுதல்படி,
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில்… Read More...
ஒரு கோடி ரூபாய் வீட்டை ரூ.25 லட்சத்திற்கு கேட்டு மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநகராட்சி துணை…
1 கோடி ரூபாய் வீட்டை 25 லட்சத்துக்கு எழுதிக் கேட்டு மூதாட்டியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை… Read More...
பல வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை பிடிக்க உதவிய மதுரை புரோட்டா . எப்படி?
கோவையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். நன்றாக படித்த பட்டதாரியான சிவக்குமார் பல திறமைகளை கொண்டவர். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்..
ஆனாலும், கடந்த… Read More...
அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிக்கெட் பரிசோதகர் உண்மையான பரிசோதரிடம் சிக்கினார் .
அந்தியோதயா விரைவு ரயில் (20691) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,… Read More...
பக்ரீத் அன்று மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்ட தடை கோரி மதுரை ஐகோர்ட்டில்…
பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன், உயர்… Read More...
முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென்…
இந்தியாவில் முதல் முறையாக
ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா.
ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல்.
கேதார்-பத்ரி-கார்த்திக் கோயில்களுக்கு செல்ல
திருச்சி
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான…
Read More...
Read More...
திருச்சி: மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு முன் ஜாமின் வழங்கியது மதுரை ஐகோர்ட் .
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீதான வழக்கில், அவா்களுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன், முத்துக்குமாா் ஆகியோா் தாக்கல் செய்த… Read More...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக…
திருச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக நேற்று வழங்கப்பட்டது.
திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி… Read More...