Browsing Category
மதுரை
அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிக்கெட் பரிசோதகர் உண்மையான பரிசோதரிடம் சிக்கினார் .
அந்தியோதயா விரைவு ரயில் (20691) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,… Read More...
பக்ரீத் அன்று மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்ட தடை கோரி மதுரை ஐகோர்ட்டில்…
பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன், உயர்… Read More...
முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென்…
இந்தியாவில் முதல் முறையாக
ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா.
ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல்.
கேதார்-பத்ரி-கார்த்திக் கோயில்களுக்கு செல்ல
திருச்சி
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான…
Read More...
Read More...
திருச்சி: மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு முன் ஜாமின் வழங்கியது மதுரை ஐகோர்ட் .
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீதான வழக்கில், அவா்களுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன், முத்துக்குமாா் ஆகியோா் தாக்கல் செய்த… Read More...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக…
திருச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக நேற்று வழங்கப்பட்டது.
திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி… Read More...
திருச்சி குண்டூர் வந்துள்ள பிரபல ரவுடிக்கு டிஎஸ்பி தலைமையில் 25 துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி…
திருச்சி குண்டூா் பா்மா காலனியில் தங்கியுள்ள மதுரை பரோல் கைதிக்கு டிஎஸ்பி தலைமையில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (எ)… Read More...
நிர்வாண வீடியோ கால் பேசியதை பதிவு செய்து மிரட்டிய வாலிபர் கைது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வாழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வீடியோ காலில்… Read More...
ஆசிரியர் தாக்கியதில் திருச்சி காஜாமியான் பள்ளி மாணவனின் மனநிலை பாதிப்பு. உரிய விசாரணை நடத்த மதுரை…
திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த இக்பால் பால் வியாபாரி. இவரது மகன் காஜாமியான் பள்ளியில் 9ம் வகுப்பு வருகிறார்.
காஜா மியான் பள்ளி அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண்… Read More...
கார் வேண்டாம் அரசு வேலை தான் வேண்டும் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரர்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி கார் பரிசாக பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக், "எங்களுக்கு கார் வேண்டாம், அரசு வேலை கொடுக்க வேண்டும்" என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை… Read More...
நீ மாத்திரை கொடுத்து நாங்கள் வாழனுமா? பட்டியலின பெண் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல்.
நர்சிங் பட்டயப் படிப்பு முடித்த தனலெட்சுமி என்ற பிரேமா, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் தற்காலிக சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்… Read More...