Browsing Category
போலிஸ்
59 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம். புதிதாக உருவான வேளாங்கண்ணி, உத்திரமேரூருக்கு டிஎஸ்பிக்கள் நியமனம்.
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது; சென்னை மாநில சைபர் கமாண்ட் மையம் டிஎஸ்பியாக இருந்த இலக்கியா வேலூர் போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும் விழுப்புரம் மாவட்டம்…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீர் மாயம்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீர் மாயம்
திருச்சி சோமரசம்பேட்டை கீழவயலூரில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில் சௌகர் (வயது 30) என்ற வாலிபர் தங்கி இருந்தார்.இவர் சற்று மனநிலை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது .
ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது .
ஸ்ரீரங்கம் கீழவாசல் கிருஷ்ணன் கோவில் தெருவில் செல்வமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை கோவில் திறந்து இருந்த…
Read More...
Read More...
திருச்சி:12 வயது சிறுமியிடம் பலமுறை பாயியல் வன்முறையில் ஈடுபட்டு பேருந்திலும் அத்துமீறிய தந்தை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (வயது.34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள்…
Read More...
Read More...
அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை கன்னத்தில் அறைந்த திருச்சி தனியார் பள்ளி…
திருச்சியில் பரபரப்பு சம்பவம்
அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை கன்னத்தில் அறைந்த தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீது
தாய் போலீசில் புகார்.
திருச்சி ஓலையூர் ராகவேந்திராநகர் பகுதியை சேர்ந்தவர்
ஹேமந்த்…
Read More...
Read More...
திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம். உடலை வாங்க மறுத்து சாலை…
திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம்.
காதலனின் தற்கொலைக்கு காரணமானதால் பட்டதாரி இளம்பெண் எரித்துக் கொலை?
உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம்.
போலீஸ்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த இளம் பெண் மாயம். தாயார் போலீசில் புகார்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த இளம் பெண் மாயம்.
தாயார் போலீசில் புகார்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மன்சூர், பவுசில் கரிமா ஆகியோரது மகள் ரபிகா (வயது 22 ) இவருக்கு திருமணம் ஆகி மலேசியாவில்…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்
போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை…
Read More...
Read More...
திருவெறும்பூர் அருகே மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்.
திருவெறும்பூர் அருகே சளி மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு ஆண்…
Read More...
Read More...
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருள்கள் கடத்திய 2 பேர் கைது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில்
இருசக்கர வாகனத்தில்
புகையிலை பொருள்கள் கடத்தல் - 2 பேர் கைது
பாலக்கரை காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார்…
Read More...
Read More...