Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, துறையூர் எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்லாமல்…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக நிர்வாகி ஒருவர் மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் சிறை சென்றிருக்கும் பரபரப்பான சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியையும்,…
Read More...

கடிதத்தில் எழுதி இருப்பதை நிறைவேற்றிவிட்டு என்னையும் அடக்கம் செய்யுங்கள் என உள்ளங்கையில் எழுதி…

நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துக்கத்தை தாங்க முடியாத வேதனையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச்…
Read More...

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 2 போ் கைது.

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை திருச்சி சாலை, ஹைவேஸ் காலனி மற்றும் சின்னதுரை கடை வீதி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக…
Read More...

திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 64 வயது முதியவர் .

திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி கைது. திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது ச பெண் குழந்தைக்கு அந்த அடுக்குமாடி…
Read More...

திருச்சியில் மகளுடன் வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் .

திருச்சியில் மகளுடன்வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் . திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (வயது 43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக…
Read More...

மது விற்ற பெண்,லாட்ஜில் பிணமாக கிடந்த மாஸ்டர் உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்….

திருச்சியில் இன்று நடைபெற்ற க்ரைம் செய்திகள் : 1. கே.கே. நகரில் கார் மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு. திருச்சி கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 47) இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்,இவர் கடந்த…
Read More...

தூத்துக்குடி + 2 மாணவி கொலை வழக்கு: எஸ் பி யின் விளக்கமும்,அண்ணாமலையின் சந்தேகமும்…..

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.என்.ஏ மாதிரி மற்றும் மாணவியின்…
Read More...

ராகிங் குறித்து துவாக்குடி அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும்…

துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் ராகிங்: மாணவி மீது சீனியர் மாணவர் தாக்குதல்: கண்டுகொள்ளாத நிர்வாகம் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியை அதே கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவர் கிருபாகரன், ராகிங்…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது.

திருச்சியில்  தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது. துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

திருச்சியில் சூதாடிய ஏழு பேர் பணம், சீட்டு கட்டுகளுடன் கைது.

திருச்சியில் பணம் வைத்து  சூதாடிய 7 பேர் கைது.பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் . திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,…
Read More...