Browsing Category
பாராளுமன்றத் தேர்தல்
திருச்சி ஜோசப் லூயிஸ் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ
என்னை வெற்றி பெற செய்ய பம்பரமாக சுழன்று பணியாற்ற நீங்கள் இருக்கீறீர்கள் என்று துரை வைகோ பேசினார்
திருச்சி ஆர்.சி பள்ளி அருகில் டி.எம்.எஸ்.எஸ் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி…
Read More...
Read More...
தொகுதி வளர்ச்சி பெற செந்தில் நாதனுக்கு வாக்களியுங்கள் . திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில்…
திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், திருச்சி மாமன்ற உறுப்பினராக மக்களுக்கு அரும்பணிகள் செய்த…
Read More...
Read More...
திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமலஹாசன் பிரச்சாரம். தெற்கு மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்…
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துறை வைகோ மற்றும் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்ய நிறுவனத் தலைவர் கமலஹாசன்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக வேட்பாளருக்கு ராட்சச மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்த திருச்சி மாணவரணி…
திருச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர்…
Read More...
Read More...
திருச்சி மநீம தெற்கு மாவட்டெ செயலாளர் கிஷோர் குமாரை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ .
திருச்சி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ .
திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதிமய்யச் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமாரை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ.
நேற்று திருச்சி…
Read More...
Read More...
40 ஆண்டு காலம் உங்களுக்கு பணியாற்றி உள்ளேன் இனி…. அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில்…
புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரத்தை…
Read More...
Read More...
காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் அழியும். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன…
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு…
Read More...
Read More...
வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு. திருச்சியில் போய நாயக்கர் இளைஞர் பேரவை மாநிலத் தலைவர் பேட்டி…
உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர்…
Read More...
Read More...
திருச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் கருப்பையா மறைமாவட்ட பேராயரிடம் ஆசி பெற்றார் .
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா, திருச்சி மறைமாவட்ட பேராயா் எஸ்.ஆரோக்கியராஜிடம் ஆசி பெற்றாா்.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டப் பேரவை…
Read More...
Read More...
தேர்தல் விதிமுறையை மீறி தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில் தான் அதிக மதுபானம், கஞ்சா…
திருச்சியில் மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற…
Read More...
Read More...