Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

மா்ஜித் ட்ரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.35 கோடிக்கு மேல் மோசடி…

தஞ்சாவூா் அருகே அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 35 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி மோசடி செய்த தம்பதியைக் காவல் துறையினா் நேற்று கைது செய்து உள்ளனர். தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே…
Read More...

வெளிநாட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலைக்கு ரூ.3.5 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது.

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக இளைஞரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம்…
Read More...

நீதிமன்றத்தை அவதூறு செய்த முதல்வர் ஸ்டாலினை உடனே ஆஜராக உத்தரவிடலாம் . நீதிபதிக்கு 100% அதிகாரம்…

உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் யார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்தான் காவல்துறையின் அமைச்சர். நிச்சயமாக அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார்.…
Read More...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய திருச்சி…

திருச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ் அவர்களை நேற்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் திருச்சியில் உள்ள சங்க நிர்வாகிகள்…
Read More...

திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இ-பைலிங் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் 6-ந் தேதி வரை வேலைநிறுத்தம் தொடக்கம். அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
Read More...

புதியதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதிக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து .

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி..வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நேற்று 24/11/2025 திங்கட்கிழமை அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி மாண்புமிகு…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட 4 பேர் கைது.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட நான்கு பேர் கைது. சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காளையார். கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர்…
Read More...

இனி பழைய ஓய்வூதியம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் உறுதி . வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள்…

தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நீதிபதிகள் இன்று தொடங்கி வைத்தனர். தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி…
Read More...