Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

திருச்சியில் பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்திய பெல் உழியர்…

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் கைது செய்து உள்ளனர் திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும் ஒருவரின் 36 வயது மனைவி…
Read More...

அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜர். இன்றும் சீமான் ஆஜராகவில்லை

அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் இன்று டிஐஜி வருண்குமார் ஆஜர். இன்றும் சீமான் ஆஜராகவில்லை . வழக்கு அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு. திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர்…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.8 மீதி சில்லறை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு 30 ஆயிரம்…

திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 72 ரூபாய்க்கு இட்லி வாங்கியவருக்கு 8 ரூபாய் சில்லரை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் வழங்க விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் வழுதரெட்டி…
Read More...

மணப்பாறை: அக்கா,தங்கை, தாய், மகள் என யாருடனும் உடலுறவு கொள்ளலாம் என பெரியார் கூறினார் என்று சொன்ன…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுகள் கடந்த காலங்களில் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதற்காக அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தமிழ் மொழி குறித்தும் பெண்கள் குறித்தும்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று 28/4/2025 திங்கள்கிழமை மதியம் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு INDIAN CONTRACT ACT 1872 (இந்திய ஒப்பந்த சட்டம்…
Read More...

நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளிகள்

மதுரையில் கஞ்சா கடத்திய வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சகோதரர்கள், தண்டனையைக் கேட்டதும் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…
Read More...

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான், உச்சநீதிமன்ற நீதிபதி…

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம் 10,000 சிசிடிவி கேமராக்களை சென்னையில் இலவசமாக சமூக…
Read More...

திருச்சி இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின்…

உயர்நீதிமன்ற சுற்றறிக்கையின்படி திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நேற்று (1,000 )ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது . நிகழ்ச்சியில்…
Read More...

கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ,10 ரூபாய் நோட்டை 38 ஆண்டுக்குப் பின் பத்திரமாக ஒப்படைப்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கடந்த 1987-ம் ஆண்டு குடும்பத் தகராறில் அவரது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை கொன்று விட்டு தப்பி ஓடித் தலைமறைவானார். இந்த…
Read More...

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு.

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் முடிவுகள் தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு. திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர்…
Read More...