Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

திருச்சி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம். எதற்கு?

திருச்சி நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் இருந்து புத்தாநத்தம் வரை நான்கு வழி சாலை போடப்பட்டது. இது தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தது . இதன் தொடர்பாக புத்தாநத்தத்தைச்…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் இனிக்கோ இருதயராஜ் எம் எல் ஏ. சென்னை உயர்நீதிமன்ற கமாண்டர்ஸ் லா அசோசியேசன்…

இன்று புதன்கிழமை 18/12/2024 ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக திருச்சி நீதிமன்றத்தில் முதல் முறையாக இன்று ஆஜராக வந்த திருச்சி…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் 3,033 வழக்குகள் முடிக்கப்பட்டு, தீர்வுத் தொகையாக ரூ.25.97 கோடி வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,033 வழக்குகள் முடிக்கப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ.25.97 கோடி வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு…
Read More...

திருச்சி மூத்த வழக்கறிஞர் மார்ட்டினின் பிறந்த நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ். மார்ட்டின் அவர்களின் 67 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், மூத்த வழக்கறிஞர் டி.எம். வெங்கடாஜலபதி, வழக்கறிஞர்கள் பி.ஏ.…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான தடய அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய பயிற்சி…

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை (11/12/2024) அன்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் Truth lab chennai இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இந்த…
Read More...

கோர்ட் உத்தரவை மதிக்காததால் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி. பேருந்து…

திருச்சி செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் இவர் கடந்த 23.03.2021- ம் தேதியன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இறந்துவிட்டார். எனவே இறந்து போன வள்ளியம்மாளின்…
Read More...

7 வயது பெண் குழந்தைக்கு தாய் திருமணமாகவில்லை எனக்கூறி பல லட்சம் மோசடி.ஏமாந்தது வெளியில் தெரிந்தால்…

திருமணமாகாத ஆண்களை குறிவைத்து தனது மயக்கும் பேச்சால் மயக்கி திருமணம் செய்தும் லிவிங் டுகெதரில் வாழ்ந்தும் லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மேலும் பலரிடம் மோசடி…
Read More...

திருச்சியில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த போலி தம்பதி கைது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி…
Read More...

திருச்சி: செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு .

திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல்…
Read More...

இன்று திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் ராஜகோபாலனின் 22ம்…

இன்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் ராஜகோபாலன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் நினைவு நாள்…
Read More...