Browsing Category
நிகழ்ச்சி
திமுக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்.
திமுக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில்
நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை.
திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்த…
2024 -25 ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக காணொளி வாயிலாக திறந்து வைத்தார் ..
கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை ஆய்வு செய்தார்…
Read More...
Read More...
பள்ளி திறந்த முதல் நாளே இன்று மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு:
தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்
தமிழகம் முழுவதும் இன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள்…
Read More...
Read More...
பி எஸ் ஆர் அறக்கட்டளை மூலம் திருச்சியில் 1300 குழந்தைகளுடன் சிறார் தீபாவளி கொண்டாடிய அமைச்சர்…
திருச்சியில் 1300 குழந்தைகளுடன் சிறார் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பி.எஸ்.ஆர் அறக்கட்டளை மூலம் 1300 குழந்தைகளுடன் 14-ம் ஆண்டு சிறார் தீபாவளி…
Read More...
Read More...
தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம்…
தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-
திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள இந்திரா கணேசன் கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கோல் ஷாட் பால்…
Read More...
Read More...
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள்…
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட சங்கத்தின் 17ம் ஆண்டு தொடக்க…
Read More...
Read More...
விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு.
கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது:
விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்; எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை…
Read More...
Read More...
திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன்…
250 மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் 15 கோடியில் கட்டப்படுகிறது:
திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும்
அமைச்சர் மதிவேந்தன் பேட்டி.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி…
Read More...
Read More...
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி முகமூடி அணிந்து மதுவுக்கு எதிராக கையொழுத்து இயக்கம்
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி முகமூடி அணிந்து மதுவுக்கு எதிராக கையொழுத்து இயக்கம்
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சியில் காந்தி முகமூடியை அணிந்து கொண்டு மதுவுக்கு எதிராக…
Read More...
Read More...
திருவெறும்பூரில் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்ட.பொறுப்பாளர்களுக்கான…
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம்…
Read More...
Read More...