Browsing Category
நிகழ்ச்சி
வ.உ.சி மக்கள் நல இயக்கம் வ.உ.சி அறக்கட்டளை சார்பில் , வ. உ. சிதம்பரம் பிள்ளையின் குரு பூஜையை…
வ.உ.சி மக்கள் நல இயக்கம்
வ.உ.சி அறக்கட்டளை சார்பில் சுதந்திர போராட்ட தியாகி
, வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89 ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை கடந்த 18ஆம் தேதி அன்று இளைஞர்களின் எழுச்சி நாயகன் எஸ்.வி.சிவா பிள்ளை அவர்கள் தலைமையில்,…
Read More...
Read More...
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில்…
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சிறுபான்மை அணி புதிய நிர்வாகிகள் அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி நீதிமன்றம் அருகில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் பல்வேறு…
திருச்சியில் இன்று
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ..
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…
Read More...
Read More...
திருவெறும்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையல் கூடத்தினை திறந்து…
திருச்சி திருவெறும்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையல் கூடத்தினை திறந்து வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்
நீதிபதிகள் இன்று தொடங்கி வைத்தனர்.
தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா சார்பில் சாலை பாதுகாப்பு இன்ட்ராக்டிவ் வகுப்பில்…
Students of St. Anthony’s Matriculation School took part in interactive road safety engagements organized by Honda Motorcycle & Scooter India at the Traffic Training Park in Trichy.
திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலகம்…
Read More...
Read More...
முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு சேகர் அருண் சார்பில் ஒட்டப்பட்டு பெரும் வரவேற்பை…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார்.
…
Read More...
Read More...
திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை அதாவது 17.11.25 முதல் 14.01.26 வரை தொடர்ந்து 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…
Read More...
Read More...
சிறு மற்றும் மொத்த வணிகர்களுக்கு பஞ்சப்பூர் காய்கனி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கித் தர வேண்டும்.…
பஞ்சப்பூரில் கட்டி வரும்
புதிய காய்கனி மார்க்கெட்டில்
காந்தி மார்க்கெட் சிறு,மொத்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க வேண்டும்
கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் மனு .
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க…
Read More...
Read More...
எங்களை அழைத்துப் பேசாமல் நடைபெற்று வரும் பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் பணியால் 2000 மொத்தம் மற்றும்…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில், தனரத்தினம் நகர் வலீமா ஹாலில், சங்க தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர்…
Read More...
Read More...