Browsing Category
நிகழ்ச்சி
திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வீரவணக்கம்.
திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் வீர வணக்கம்.
3 மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில்
( மாநகர், தெற்கு, வடக்கு)
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அமைதி…
Read More...
Read More...
தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கட்டிட அடிக்கல் விழா .திருச்சி சிவா தொடங்கி வைத்தார்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கட்டிட அடிக்கல் விழா திமுக துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், தொழிற்துறை…
Read More...
Read More...
திருச்சியில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆயத்த மாநில மாநாடு நடைபெற்றது.எஸ் ஆர் எம் யூ…
மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனை…
Read More...
Read More...
சமயபுரம் மாரியம்மன் கோயில் இன்று தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பல…
Read More...
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பல… Read More...
திருச்சி காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்ற தொட்டியம் சரவணனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்ற தொட்டியம் சரவணனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொட்டியம் சரவணன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று…
Read More...
Read More...
எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை சரிந்து விழுந்தும் மாநகர மாவட்ட செயலாளர்…
திருச்சியில் எம்ஜிஆரின் 109 பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பருப்பு கார தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று…
Read More...
Read More...
திருச்சி 14-வது வார்டில் கட்டபட்ட கவுன்சிலர் அலுவலகத்தை ஆவின் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருச்சி 14-வது வார்டில் ரூ.25 லட்சத்தில் கட்டபட்ட
மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை
முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 1 வார்டு 14 -மாமன்ற உறுப்பினர் அலுவலகம்,…
Read More...
Read More...
இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமி னம்.71…
இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் எம்., 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி…
Read More...
Read More...
கேஸ் இந்தியாவின் முதல் கிளை திருச்சியில் திறப்பு.
CASE (கேஸ்) இந்தியாவின் முதல் கிளை திருச்சியில் திறப்பு.
தென் இந்தியாவுக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், CNH நிறுவனத்தின் ஒரு பிராண்டான CASE Construction Equipment, திருச்சியில் தனது நிறுவனத்திற்கு…
Read More...
Read More...
திருச்சி: எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில்…
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அமமுக சார்பில்,
திருச்சி தெற்கு மாவட்ட அவை…
Read More...
Read More...