Browsing Category
நிகழ்ச்சி
காந்தி மார்க்கெட்டில் உள்ள எந்த ஒரு வியாபாரிகளுக்கும் புதிய மார்க்கெட் கடைகள் விடுபட்டு…
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின்
10 கோரிக்கைகளை நிறைவேற்றி 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பினர் கனிமொழி எம்.பியிடம் வலியுறுத்தல்.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து…
Read More...
Read More...
திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
திருச்சி கமரசம்பேட்டை நீர் உந்து நிலையத்தில்
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்டு,
புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி…
Read More...
Read More...
கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சோழாவுடன் இணைந்து திருச்சியில் நடைபெற்ற இலவச மருத்துவ…
கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் .
…
Read More...
Read More...
திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர; நீத்த மொழிப்போர்
தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பைஞ்சீலியில் நடைபெற்றது.
அன்னைத் தமிழுக்காக இன்னுயிர;…
Read More...
Read More...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா தலைவர் அமல்ராஜ்…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா பார் கவுன்சில் தலைவர் P. S அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் 77வது குடியரசு தின விழா…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில்…
திருச்சியில் 9 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி முதல்வராவது உறுதி :
அதிமுக கூட்டணி வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
அதிமுக பொதுக்கூட்டத்தில் சீனிவாசன்,ரத்தினவேல் பேச்சு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில்…
Read More...
Read More...
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் விருது பெற்ற திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக…
உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது.
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப்…
Read More...
Read More...
குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,
இந்திய திரு நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருச்சி பாலமுத்துநகர் பகுதியில் சிறப்பான முறையில் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சோழவேந்தன்,…
Read More...
Read More...
முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக…
முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக இன்று (26.01.2026) கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பள்ளி முழுவதும் வண்ண வண்ணக் கோலங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது…
Read More...
Read More...
பா.ஜனதா கட்சி மதிக்காததால் தான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழர்…
லட்சக்கணக்கானோர் திரண்ட திருச்சி மாநாட்டில்
முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு தமிழர் தேசம் கட்சியால் மட்டுமே சாத்தியம் கே.கே. செல்வகுமார் பேச்சு.
தமிழர் தேசம் கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை…
Read More...
Read More...