Browsing Category
நிகழ்ச்சி
திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட…
திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது மருத்துவமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி காட்டூர் பகுதியில் ரூ 1. 80 கோடி உயர்த்தப்பட்ட புதிய…
Read More...
Read More...
திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.அமைச்சர் கே என் நேரு பணி நியமன…
திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
பல்வேறு நிறுவனங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு…
Read More...
Read More...
வருகின்ற சட்டமன்ற தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட…
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்
அதிமுக வளர்ச்சி மற்றும் 2026…
Read More...
Read More...
திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிட்ச் ஃபெஸ்ட் 2026.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிட்ச் ஃபெஸ்ட் 2026.
திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக "PITCH FEST 2026" என்னும் இரண்டு நாள்…
Read More...
Read More...
சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி.நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் சங்கம்…
திருச்சி புத்தூர் நான்கு ரோடு முதல் வயலூர் சாலையில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி.நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்.
வயலூர் ரோடு,புத்தூர் பகுதி அனைத்து கடை…
Read More...
Read More...
ஷபே பராக் நோன்பு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி.
ஷபே பராக் நோன்பு
இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி.
இஸ்லாமிய மக்களின் சிறப்பான நாளான ஷபே பராக் நோன்பு நேற்று இரவு தொழுகை செய்து வணக்கத்தில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து
திருச்சி மதுரை ரோட்டில் உள்ள ஹஜ்ரத் சான்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் ஏற்பாட்டில்
துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் .
15 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI…
Read More...
Read More...
திருச்சி மண்டலத்தில் ஜனவரியில் காணாமல் போன 333 கைப்பேசிகள் மீட்டு,உரியவர்களிடம் ஒப்படைப்பு.
திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்சி மத்திய
மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக ஜனவரி…
Read More...
மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக ஜனவரி… Read More...
திருச்சி: ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்…
திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.
என் கனவு- என் எதிா்காலம் என்னும் இணையதளத்தை…
Read More...
Read More...
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC )
கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...
Read More...