Browsing Category
திருட்டு
திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் ஒருவரிடம்…
திருச்சியில் உள்ள பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.…
Read More...
Read More...
வீட்டின் உரிமையாளர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய பெண் கைது.
குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்பழகி(வயது 51). அரசுப் பள்ளி… Read More...
திருச்சி தில்லைநகரில் அப்பளக்கடை பூட்டை உடைத்து திருடிய நபர் கைது.
திருச்சி தில்லை நகரில் அப்பள கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது ..
திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே வீட்டின் முன் நிறுத்திய புல்லட் பைக்கை திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஏர்போர்ட்டில் இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஏர்போர்ட் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மகன் ஆகாஷ் பாரதி. இவர் தனது இருசக்கர வாகனத்தை (புல்லட் ) எப்பொழுதும் போல் இரவு வீட்டு முன்பு…
Read More...
Read More...
போக்குவரத்து மிகுந்த திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காரை திருடி சென்ற வாலிபர் கைது
திருச்சியில் போக்குவரத்து நிறைந்த கன்டோன்மெண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வங்கி பொது மேலாளரின் காரை திருடிய வாலிபர் கைது.
திருச்சி ராமச்சந்திர நகர் ஸ்டாலின் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57) இவர்…
Read More...
Read More...
குவாரியில் கனிமவளங்கள் திருட்டு: 21 லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்.
நாமக்கல் அருகே குவாரியில் அனுமதியின்றி நள்ளிரவில் கனிமவளங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடியது.
இதையடுத்து அங்கு நின்ற 21 லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்களைத்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேருந்துக்காக காத்திருந்த முதியவரிடம் ரூ.50 ஆயிரத்தை ஆட்டையை போட்டு…
பெரம்பலூர் மாவட்டம் துறையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 15ந்தேதி திருச்சி வந்தார்.பிறகு காந்தி… Read More...
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் புகுந்து அதிகாரியின் செல்போன்களை திருடிய மர்ம நபர் .
திருச்சி தெப்பக்குளம்
தபால் அலுவலகத்தில்
தபால் நிலைய அதிகாரியின் செல்போன் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58 ) இவர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில்… Read More...
திருச்சியில் உள்ள ரவுடிகள் கலக்கம் . மாநகரில் ஒரே நாளில் பிரபல ரவுடிகள் 6 பேர் கைது .
திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் அதிரடி கைது.
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த… Read More...
திருச்சியில் பூட்டிய வில்லாவில் புகுந்த திருடர்கள்.
திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி உயர சுற்றுச்சுவர்… Read More...