Browsing Category
திருட்டு
திருச்சி மன்னார்புரம் அருகே பட்டப் பகலில் அரசு மருத்துவமனை செவிலியரிடம் 5 பவுன் தாலி பறிப்பு.
திருச்சி மன்னார்புரம் அருகே பட்டப் பகலில் அரசு மருத்துவமனை செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு
இருசக்கர வாகனத்தில் வந்த குல்லா அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி மன்னார்புரத்தில் இன்று காலை கணவனுடன்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களின் உத்தரவு படியும் திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்…
Read More...
Read More...
திருச்சியில் ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் : பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ?
திருச்சியில் தங்க வியாபாரி மடக்கி ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் :
பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ?
போலீசார் -தீவிர விசாரணை
சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர்
திண்டுக்கலில் ஆபரண நகைகளை…
Read More...
சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர்
திண்டுக்கலில் ஆபரண நகைகளை… Read More...
திருச்சி சித்தார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு நிரந்தர தடை பூவ பூனும்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி ( தற்போது கல்லீரல் திருட்டு புகார் வந்துள்ளது )… Read More...
எடமலைப்பட்டி புதூரில் ஜவுளி ஊழியருக்கு மது வாங்கி கொடுத்து 2 பவுன் நகை பறிப்பு .
எடமலைப்பட்டி புதூரில் ஜவுளி ஊழியரிடம் 2 பவுன் நகை பறிப்பு .
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு .
திருச்சி மாவட்டம் மணப்பாறை குமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 43) இவர் திருப்பூரில் உள்ள ஜவுளி கம்பெனியில்… Read More...
பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியை காணவில்லை
பாலக்கரையில்
மெயின் ரோட்டில் நிறுத்தி இருந்த டாரஸ் லாரியை காணவில்லை.
பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் .
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சைமன் லூர்துராஜ் (வயது 48) இவர்… Read More...
தொடர்ந்து ரேஷன் அரிசி ஈடுபட்ட 2 பேர் கைது.1500 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .
திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமிளாதேவி அவர்களின் மேற்பார்வையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் வின்சன்ட் அவர்களின் அறிவுரையின்படி, கரூர் மாவட்ட காவல் ஆய்வாளர்… Read More...
ஸ்ரீரங்கத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஸ்ரீரங்கத்தில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர்… Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே அம்மன் கோவிலில் திருடிய வாலிபர் கைது.
திருச்சி ஏர்போர்ட் அருகே அம்மன் கோவிலில்
திருடிய வாலிபர் கைது. பணம் பறிமுதல்..
திருச்சி ஏர்போர்ட் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66 ) அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் இணைச் செயலாளராக… Read More...
ஸ்ரீரங்கத்தில் புரோகிதம் செய்ய வேண்டும் எனக் கூறி வீடு புகுந்து திருடிய முதியவர் கைது.
ஸ்ரீரங்கத்தில் புரோகிதம் செய்ய வேண்டும் எனக் கூறி வீடு புகுந்து திருடிய முதியவர் கைது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
ஸ்ரீரங்கம் விஓசி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 35, ) புரோகிதர்.… Read More...