Browsing Category
திருட்டு
திருச்சி அரியமங்கலத்தில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த…
திருச்சி அரியமங்கலத்தில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த தம்பதியினர் .
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முத்து செட்டியார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி உதயா… Read More...
சீட்டு விளையாடிய நபரிடம் பறிமுதல் செய்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் ரூ.2 லட்ச ரூபாயை ஆட்டைய போட்ட எஸ் ஐ.…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பச்சாம்பேட்டை வாழைத்தோப்பில் கடந்த வாரம் சீட்டு விளையாடியவர்களை, தனிப்படை போலீசார் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சீட்டு விளையாடிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, காவல்… Read More...
திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் கத்தி முனையில் நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது.…
திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில்
கத்தி முனையில் பயணியை தாக்கி நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது. -ஒருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி மாவட்டம் புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). இவர் திருச்சி… Read More...
திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள்…
திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை… Read More...
இந்தியா முழுவதும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ராம்ஜிநகர் கொள்ளையனை கைது செய்த தனி படை…
பெங்களூருவைச் சேர்ந்த நித்யா(48). இவர் அங்குள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இணைப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 27-ம் தேதி தனது கணவர் ஆனந்தகுமாருடன் காரில் சென்னை வந்தார். பின்னர் அடையாறு பேருந்து…
Read More...
Read More...
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் செவிலியரின் 9 பவுன் நகைகள் அபேஸ்.
திருச்சி கே,கே.நகர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் .
நேற்று இவர் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சேலம் புதிய பஸ்…
Read More...
Read More...
திருச்சி தீரன் நகரில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது.
திருச்சி தீரன் நகரில்
தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது.
திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு தீரன் நகரில் தனியார் நிறுவனத்திற்கான ஏர்கூலர் குடோன் உள்ளது. அங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம… Read More...
திருச்சி கே.கே. நகரில் தொழிலதிபரை கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7…
திருச்சி கே.கே. நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்த போது அடையாளம் தெரியாத 7 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து தாய் தன்னை… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் பெருகிவரும் செல்போன் திருட்டுக்கு காரணம் இதுதானா ?

திருச்சி அரசு மருத்துவமனையில் பல நூறு அரசு பணியாளர்கள் அதாவது நேரடி அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என பல பிரிவின் கீழ் பணி புரிந்து வருகின்றனர்.
இதில் CM CHIS முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கீழ்… Read More...
நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ்…
நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு.
திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 88 பேருக்கு மெமோ
மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் ஆம்னி கட்டுப்பாட்டில்… Read More...