Browsing Category
திருட்டு
திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
திருச்சியில்
மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியை தாக்கி நகை, பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
தொழிலாளியை தாக்கி நகை, பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது.
திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து…
Read More...
Read More...
திருச்சி கே.கே. நகர் மற்றும் ஏர்போர்ட்டில் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள், பொருட்கள் திருட்டு.
திருச்சியில் கேகே நகர், ஏர்போர்ட் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில்
ஓய்வு பெற்ற
என்எல்சி அதிகாரி, ரெயில்வே ஊழியர் வீடுகளில்
ரூ.பல லட்சம், நகை, பணம் திருட்டு.
திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சங்கிலி முத்து மாரியம்மன் கோயில் சாமி நகைகள் திருட்டு
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே
சங்கிலி முத்து மாரியம்மன் கோவிலில் நகை கொள்ளை
உண்டியலை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி தெருவில் சங்கிலி முத்து மாரியம்மன்… Read More...
ஓடும் ரெயிலில் செயினை பறித்த நபர் கைது.
அரியலூரில் ரயில் பயணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி, பாரதி சாலை, ரோகினி குடியிருப்பில் வசித்து வருபவா் மதியழகன் (வயது71). ஓய்வுப் பெற்ற பாரத ஸ்டேட் வங்கி மேலாளா். கடந்த 4 ஆம்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் மணல் திருடிய 3 பேர் கைது . வாகனம், மணல் பறிமுதல்.
ஸ்ரீரங்கத்தில் வாகன சோதனையில்
மணல் அள்ளியவர் கைது .லோடு வாகனம் , மணல் பறிமுதல்.
3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல்… Read More...
திருச்சியில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை . புத்தாண்டு தினத்தில் கொள்ளையர்கள்…
திருச்சியில் புத்தாண்டு நள்ளிரவு துணிகரம்.
ஒப்பந்தக்காரர் வீட்டில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு நகை பணம் கொள்ளை.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் நடந்த கொள்ளை சம்பவம் விவரம் பின்வருமாறு:-
தஞ்சை மாவட்டம்… Read More...
திருச்சி பீமநகரில் என்ஜினீயர், வழக்கறிஞர், அலுவலகங்கள், டெய்லர் கடைலும் கொள்ளை. மர்ம நபர்களுக்கு…
திருச்சி பீமநகரில்
என்ஜினீயர், வழக்கறிஞர் அலுவலகங்களில் கொள்ளை.
டெய்லர் கடையிலும் மர்மநபர்கள் கைவரிசை.
திருச்சி பீம நகரில் இன்ஜினியர், வழக்கறிஞர் அலுவலகங்கள் மற்றும் டெய்லர் கடையிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி… Read More...
திருச்சியில் காவலாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது
திருச்சியில்
காவலாளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருச்சி புத்தூர் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த ராஜு (வயது 65) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த… Read More...
ஸ்ரீரங்கம்: பேரனுடன் நடந்து சென்ற மூதாட்டியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் .
திருவரங்கத்தில்
பேரனுடன் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு:
இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பி ஓட்டம்.
திருவரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .
இவரது மனைவி உஷா (வயது… Read More...