Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சியில் காவலாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது

திருச்சியில் காவலாளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி புத்தூர் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த ராஜு (வயது 65) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த…
Read More...

ஸ்ரீரங்கம்: பேரனுடன் நடந்து சென்ற மூதாட்டியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் .

திருவரங்கத்தில் பேரனுடன் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு: இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பி ஓட்டம். திருவரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மனைவி உஷா (வயது…
Read More...

உறையூரில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

திருச்சி உறையூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகம்.வீட்டின் அருகே மளிகை கடை வைத்து வருகிறார்.…
Read More...

திருச்சி பெரிய கடை வீதியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்ம அடி.

திருச்சியில், மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள். திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருச்சி, சிங்காரத்தோப்பு,…
Read More...

திருச்சி கே கே நகரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2.80 லட்சம் திருட்டு.

கேகே நகரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 80 லட்சம் பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலை. திருச்சி கே.கே. நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34) இவர் எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி…
Read More...

சத்துணவு ஒப்பந்த பெண் பணியாளரிடம் ஆட்டைய போட்ட திருடி கைது .

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த சுபஜா என்பவர் அரசு பள்ளியில் ஒப்பந்தம் அடிப்படையில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அரசு பேருந்தில் ஏறி திக்கணங்கோட்டுக்கு…
Read More...

தில்லை நகரில் டிபன் கடை ஊழியரின் பைக்கை திருடிய பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள திருடன் கைது .

திருச்சி தில்லை நகரில் டிபன் கடை ஊழியரின் பைக்கை திருடிய பலே திருடன் அதிரடியாக கைது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் ( வயது 48 ) இவர் திருச்சி தில்லை நகர் 4 -வது கிராஸ் பகுதியில் உள்ள டிபன்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக மணல் கடத்திய 2 பேர் வாகனத்துடன் கைது

ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்திய 2 பேர் கைது - வாகனம் பறிமுதல் ஒருவர் தலைமறைவு. திருவரங்கம் பஞ்சக்கரை ரோடு பகுதியில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுக்…
Read More...

திருச்சி குண்டூர் ஓய்வு பெற்ற ஆசிரியையின் 10 பவுன் நகையை பறித்த ஆட்டோ டிரைவரை மகனே காவல்…

திருச்சி குண்டூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தா மாரிகண்ணு என்பவர் விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தாம்பரத்துக்கு சென்றுள்ளார். அவர் சென்ற ஆட்டோவை ஒட்டிய டிரைவர் கணேசன், ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தாவை மிரட்டி…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செல்போனை பறிக்க முயன்ற நபர் கைது.

திருச்சியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் (வயது43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது…
Read More...