Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி விமான நிலையம் பட்டத்தம்மாள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டா வேண்டி அதிமுக…

திருச்சி விமான நிலையம் பட்டத்தம்மாள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டா வேண்டி 65வது வார்டு அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி தாசில்தார் விக்னேஸ்வரனிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :-…
Read More...

திருச்சி: 9. 50 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்.அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி…

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ரூ 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பி னர்…
Read More...

திருச்சி மாநகராட்சியின் பணியிட மாறுதல்களில் நடந்த குளறுபடிகள். நடிவடிக்கை எடுப்பாரா? திருச்சி…

திருச்சி மாநகராட்சியின் பணியிட மாறுதல்களில் நடந்த குளறுபடிகள். நடிவடிக்கை எடுப்பாரா? திருச்சி மாநகராட்சி ஆணையர்? திருச்சி மாநகராட்சியில் தேர்வு மூலம் 6 அனுபவமில்லாத A.E. களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி…
Read More...

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால்…

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு . அங்குலம் அங்குலமாக சோதனை. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற…
Read More...

திருச்சி மாநகராட்சி வாயில் சிஐடியு தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப்…

திருச்சி மாநகராட்சி வாயில் சிஐடியு தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் . திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. திருச்சி மாநகராட்சி உட்பட்ட பல…
Read More...

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல் – டெண்டர் முறைகேடு புகார்…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல் - டெண்டர் முறைகேடு புகார் - கவுன்சிலர் முத்துச்செல்வம் தரையில் அமர்ந்து தர்ணா.கவுன்சிலர் 2 மாதம் சஸ்பெண்ட். வாக்குவாதத்தால் பரபரப்பு - 2 மாதம் சஸ்பெண்ட் செய்து அதிரடி…
Read More...

திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி, கலெக்டரிடம் பாட்டாளி மக்கள்…

சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி மாவட்ட கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி புகார். திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள்…
Read More...

மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். திருச்சியில்…

திருச்சி எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்;…
Read More...

தமிழகத்திலேயே எந்த கவுன்சிலரும் செய்யாததை செய்து வரும் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 14வது வார்டு அஇஅதிமுக கவுன்சிலர் அரவிந்தன் இவர் கவுன்சிலராக வெற்றி பெற்ற நாள் முதல் தனது வார்டு பொதுமக்களுக்காக பல்வேறு மக்கள் நலப்பணித் திட்டங்கள் மூலமாக 14 வது வார்டு மக்களிடம்…
Read More...