Browsing Category
திமுக
பொதுமக்களுக்காக கூட்டுறவு வங்கியை தொடர்ந்து திருவெறும்பூரில் தினசரி உழவுர் சந்தை அமைக்க கோரி…
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட…
Read More...
Read More...
திருச்சி எடமலைபட்டிப்புதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…
திருச்சி எடமலைபட்டிப்புதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை
அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் , மாமன்ற உறுப்பினருமான முத்துச்செல்வம் முன்னிலையில் வகித்தார் .
திருச்சி…
Read More...
Read More...
திமுக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்.
திமுக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில்
நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை.
திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்…
Read More...
Read More...
திமுக எம்எல்ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற சிறுநீரக முறைகேடு வழக்கில் இதுவரை…
சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை இதுவரை விரைவுபடுத்தாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.
சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை இதுவரை விரைவுபடுத்தாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலா்…
Read More...
Read More...
நாளை திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் : அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்டச்…
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு நாளை புதன்கிழமை வர உள்ளாா்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில், ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட தி
முக நிா்வாகிகளின்…
Read More...
முக நிா்வாகிகளின்… Read More...
திருச்சியில் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்த…
2024 -25 ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக காணொளி வாயிலாக திறந்து வைத்தார் ..
கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை ஆய்வு செய்தார்…
Read More...
Read More...
பி எஸ் ஆர் அறக்கட்டளை மூலம் திருச்சியில் 1300 குழந்தைகளுடன் சிறார் தீபாவளி கொண்டாடிய அமைச்சர்…
திருச்சியில் 1300 குழந்தைகளுடன் சிறார் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பி.எஸ்.ஆர் அறக்கட்டளை மூலம் 1300 குழந்தைகளுடன் 14-ம் ஆண்டு சிறார் தீபாவளி…
Read More...
Read More...
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள்…
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட சங்கத்தின் 17ம் ஆண்டு தொடக்க…
Read More...
Read More...
விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு.
கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது:
விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்; எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை…
Read More...
Read More...
திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன்…
250 மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் 15 கோடியில் கட்டப்படுகிறது:
திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும்
அமைச்சர் மதிவேந்தன் பேட்டி.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி…
Read More...
Read More...