Browsing Category
தமிழ்நாடு
விவசாயிகளின் ஓட்டு யாருக்கு ?தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில்…
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சிக்கே வாக்களிப்போம் .
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இன்று அண்ணாமலை நகரில்…
Read More...
Read More...
திருச்சி பிரபல முருகன் கோவில் உண்டியலை 4 முகமூடி கொள்ளையர்கள் உடைத்து கொள்ளை முயற்சி.பக்தர்கள்…
திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் பிரபல முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி.
4 முகமூடி கொள்ளையர்கள்
தூக்கிச் செல்ல முடியாததால் விட்டுச் செனற பரபரப்பு சம்பவம்.
திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
Read More...
Read More...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும்…
திருச்சி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன கூட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சி மண்டலத்தில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களா ளின்…
Read More...
Read More...
திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழா
திருச்சியில் இன்று ( 23.12.2025) செவ்வாய் கிழமை சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழா அருட்சகோதரி பரிமளா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அருட் தந்தை மெல்கியோ திருப்பலியாற்றி, கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்.
…
Read More...
… Read More...
சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
வேற்று மொழி சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக 80-90-களில் சினிமா கிளப் அதாவது குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா ஆர்வலர்கள் ஒன்று…
Read More...
Read More...
விஜய் திமுகவை அழித்து விட்டு போகட்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.திமுக எங்களை தூக்கி…
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பாஜக, சனாதன கும்பல் மதவெறி அரசியல் செய்வதாக கூறி அதனைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த…
Read More...
Read More...
திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மோசடி நபர் கை கால்களை கட்டி தூக்கி வந்த…
திருச்சி அண்ணாசிலை அருகேயுள்ள பூசாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அக்பர்கான் என்பவரது மனைவி பாத்திமா அண்ணாசிலை அருகே சூப் கடை நடத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் உள்ள பகுதியில் விபரம்….
திருச்சி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இன்று (டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல்…
Read More...
Read More...
திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட…
திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய வெட்டிய சம்பவம்.
பாலக்கரையில் அண்ணன் தம்பியை அருவாளால் வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட செயலாளர் கைது.
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை…
Read More...
Read More...
தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. 2…
தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. பேரை தனியாக சென்று பிடித்த திருவெறும்பூர் ஆய்வாளருக்கு பாராட்டு.
திருவெறும்பூர் அருகே கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்…
Read More...
Read More...