Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் பார் ஊழியர் மற்றும் எலக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 39) இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர்…
Read More...
Read More...
இன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டத்தில்…
திருச்சியில் இன்று தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடந்தது.
இக் கூட்டத்திற்கு திருச்சியில் டி .என். ஏ .யு. டி .ஏ .தலைவர் O.மணிகண்டன்…
Read More...
Read More...
திருச்சி தென்னூர் பாரில் மது அருந்திய வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய…
திருச்சியில் வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய வாலிபர் கைது. 2 பேருக்கு வலை
திருச்சி தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 33) இவர் வருமான வரித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.…
Read More...
Read More...
திருச்சி : காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற மாநில…
ஒப்பற்ற பெருந்தலைவர் காமராஜரின் ஒழுக்கத்துடன் கூடிய தூய்மையான அரசியல் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மாநில பொது குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய பேருந்து…
Read More...
Read More...
தமிழ்நாடு பார்க்கவகுல பேரவையின் 2ம் ஆண்டு தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு பார்க்கவகுல பேரவையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் நேச மனோகர் வரவேற்பு ஆற்றினார்.
கூட்டத்தில் அகில பாரத…
Read More...
Read More...
திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா…
அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கருமண்டபக் கிளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கருமண்டபம் நேரு நகர் முதல் தெரு கணேஷ் மெஸ்சில் இன்று 14.06.2026…
Read More...
Read More...
மீண்டும் 4வது முறையாக பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். திருச்சியில் மாநில செயலாளர் மீனாட்சி நித்திய…
அண்ணாமலைக்கு கட்டம் சரியில்லை பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் திருச்சியில் மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் பேட்டி.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி…
Read More...
Read More...
நாளை மறுநாள் (16-ம் தேதி) திருச்சி மாநகரில் மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா?
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...
Read More...
இணையதளக் காதலை கைவிட மறுத்த மகளை அடித்துக் கொன்ற தாய்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலைக் கைவிட மறுத்த 19 வயது இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆணவக் கொலையாகக் கருதப்படும் இச்சம்பவத்தில் பெண்ணின் தாய் மற்றும் அண்ணன்…
Read More...
Read More...
தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில்…
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் , திருச்சியில் நடந்த மாநில பொது குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று…
Read More...
Read More...