Browsing Category
தமிழ்நாடு
ஓட்டல் பணியின் போது இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுத்து சரி பண்ணி விட்டதாக கூறிய…
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,…
Read More...
Read More...
திருவெறும்பூரில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்…
சுமார் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட…
Read More...
Read More...
திருவெறும்பூரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு…
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் தனியார் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அர்ஜுன் சம்பத்தின்…
திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த போது இந்து மக்கள் கட்சி நிறுவனர்
அர்ஜுன் சம்பத்தின் காவி துண்டைப் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு.
திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு .
கடந்த 2006 ஆம்…
Read More...
Read More...
ரெயில் கிளம்பியவுடன் ஏற முயன்று கீழே விழ இருந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே தலைமை காவலர்…
அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரத்தில்…
Read More...
Read More...
வரும் சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு தேவை இல்லையா? பாஜகவில் இருந்து…
கட்சி விரோத செயல்களில் நான் செயல்படவில்லை :
முத்தரையர் சங்க மாநில மாநாட்டில் மட்டுமே கலந்து கொண்டேன் .
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கள்ளிக்குடி ராஜேந்திரன் பேட்டி.
திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. துணை தலைவராக பதவி வகித்து வந்தவர்…
Read More...
Read More...
போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு.சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான…
போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு.
அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் இன்று (29.01.2026) போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முசிறி சரகத்தின் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், மதுவிலக்குப் பிரிவைச் சேர்ந்த…
Read More...
Read More...
தொட்டியத்தில் தொடர் மணல் கடத்தல்.காடுவெட்டி தியாகராஜன் ஆதரவா? இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்ற…
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பெயரை கூறி மணல் கடத்தல்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளது சின்ன பள்ளிபாளையம். பெரிய பள்ளிபாளையம் இந்த இரு ஊருக்கு இடையில் காவிரியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பாதை அமைத்து மணல்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மீது கூறப்பட்ட அவதூறும் மாநகர மாவட்ட செயலாளரின் விளக்கமும்….
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் வார்டுகள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அதன்படி ...
திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி:டூவீலரில் சென்றபோது தாயின் அஜாக்கிரதையால் தவறி விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி.
திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அடுத்த ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சரண்யா. இந்தத் தம்பதிக்கு 11 மாதத்தில் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று மாலை சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது இருசக்கர…
Read More...
Read More...