Browsing Category
தமிழ்நாடு
திருச்சி கருமண்டபம் டாஸ்மாக் கடையில்(10206) பாட்டிலுக்கு ரூ.10 கட்டாயா வசூல்.கேள்வி கேட்டால்…
தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் நடைபெற்றது பிரச்சாரக் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பாடிய பாட்டிலுக்கு 10 ரூபா...பத்து ரூபா... பத்து ரூபா...பாட்டிலுக்கு 10 ரூபா!"இந்த வரிகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்,…
Read More...
Read More...
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (13.6.2026) காலை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கேர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பி பிரதீவ் சந்த் தலைமை…
Read More...
Read More...
கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில் திருச்சி வடக்கு மற்றும் மாநகர அதிமுக முக்கிய நிர்வாகிகள் வாரிய…
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை இரு மொழிக்கொள்கைதான் : விஜய்யின் வெற்றிக்கு திமுக வே காரணம் வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு. ப. கிருஷ்ணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி…
Read More...
Read More...
காலி மது பாட்டில்களை பெற டாஸ்மாக் கடைகளிலேயே இயந்திரம்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது,
குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை…
Read More...
Read More...
லால்குடியில் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் 2…
லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் நெரிசல் மிகுந்த வழிபட்டு தலங்களுக்கு மத்தியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு .
திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் ஆண்கள், பெண்கள் என…
Read More...
Read More...
உடையான்பட்டி ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.திருச்சி கே கே நகர்ஓய்வு…
கேகே நகரில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் :திருச்சி மலைக்கோட்டை உச்சிக்குரோப் கார் அமைத்து தர வேண்டும்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் துரை வைகோ எம் பி யிடம் நேரில் கோரிக்கை
திருச்சி கே.கே. நகர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில்…
Read More...
Read More...
கிட்னி திருட்டை தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் இயக்குனர் திமுக எம்எல்ஏ கதிரவன் மீது திருச்சி எஸ் பி…
திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சினேகா (வயது 25). கர்ப்பிணியான இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரசவத்திற்காக, சமயபுரம் பகுதியில் உள்ள மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் நடத்தும் தனலட்சுமி…
Read More...
Read More...
தமிழ்நாடு அரசு வனத்துறை பணியிட மாறுதல் உத்தரவுக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு . உத்தரவை ரத்து செய்ய…
தமிழ்நாடு அரசு வனத்துறை பணியிட மாறுதல் உத்தரவுக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு .உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை .
வனத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, ஒரே வட்டத்தில் 6 ஆண்டுகள் மற்றும் ஒரே சரகத்தில் 3…
Read More...
Read More...
திருவெறும்பூர் தொகுதி கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நீர்நிலைகளில் படகு போக்குவரத்து மற்றும்…
திருவெறும்பூர் தொகுதி நீர்நிலைகளில் படகு போக்குவரத்து மற்றும் நடைபயிற்சி தளம் அமைக்க முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கிய…
Read More...
Read More...
அறத்தமிழன் பேரியக்கமானது அரசியல் கட்சியாக இந்த மாதம் அறிவிப்புதிருச்சியில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு…
அறத்தமிழன் பேரியக்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. அதன் தலைவர் விஜய் சீத்தாராமன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி பேசியதாவது;-
தமிழகம் எத்தனையோ சித்தாந்தங்களை கண்டுள்ளது. பொதுவுடமை , திராவிடம்,…
Read More...
Read More...