Browsing Category
சினிமா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான திரைப்படம்,…
திருச்சி புனித வளனார் கல்லூரியில் பயிலும் காட்சி தொடர்பியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திரைப்படம் மற்றும் குறும்படம் திரையிடும் நிகழ்வு கூகாய் திரைப்பட நிறுவனம் சார்பில் கல்லூரி வளாகத்தில்… Read More...
ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு சூப்பரோ சூப்பர்.திருச்சி ரஜினி குணா கொண்டாட்டம்.
தர்பார், அண்ணாத்த படங்களில் இயக்குநர்கள் ரஜினியை வைத்தே க்ரிஞ்ச் செய்தது போல நெல்சன் ஒரு இடத்தில் கூட ரஜினியின் கெத்துக்கு பங்கம் விளைவிக்காமல் திரைக்கதையை நகர்த்தி மாஸ் காட்சிகள், ஸ்டைல் ஷாட்கள், பஞ்ச் வசனங்கள் என பக்காவாக செட்… Read More...
டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்பட குழுவினர் சென்னையில் நீதிபதிகள், அமைச்சரை…
தலைநகர் டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ். பாஸ்கரன் (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்) அவருடைய அலுவலகத்தில் சந்தித்து… Read More...
36 வருடத்தில் அடியெடுத்து வைக்கும் உதயமூர்த்தியை மையமாக வைத்து வெளிவந்த உன்னால் முடியும் தம்பி…
உன்னால் முடியும் தம்பி: உதயமூர்த்தியை மைய்யமாக வைத்து கமல்ஹாசனும், பாலசந்தரும் கைகோர்த்த நாள்!
நம் வாழ்க்கையிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த விடா முயற்சிவேண்டும். இந்த விடா முயற்சிக்கு முடியும் என்ற எண்ணம் வேண்டும்.… Read More...
பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் சார்பில் தமிழக முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின்…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்
பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்… Read More...
திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார்…
திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு… Read More...
.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் திருச்சியில் எடுக்கப்பட்ட காகிதபூக்கள்…
திருச்சியில் எடுக்கப்பட்ட 'காகித பூக்கள்' குறும்படம் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வாகி… Read More...
திருச்சி:பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிவடைந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த… Read More...
ஒரு நாளைக்கு ரூ.4. லட்சம் சம்பாதித்தேன். கவர்ச்சி நடிகை ஷகிலா…
மலையாள சினிமாவில் அரை நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகட்டத்தில் கேரளாவில் ஷகிலாவின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு பிற நடிகர்களின் படங்களுக்கு இல்லாமல் போக, ஷகிலாவை கேரளாவின் அவமானமாக பிரச்சாரம் செய்து… Read More...
அச்சம் தவிர் படக்குழுவினருக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்…
கோவையில் தேசிய அளவில் விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அலுவலகத்தில் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர். வி.எச்… Read More...