Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

இன்று ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்த.தொழிலாளி உடலை காணவில்லை. மகன் பரபரப்பு…

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இறந்த.தொழிலாளி உடலை காணவில்லை. மகன் பரபரப்பு புகார் . மகன் ஸ்ரீரங்கம் போலீசாரிடம் புகார் . திருச்சி மாவட்டம் முசிறி வட்டம்…
Read More...

திருச்சி பாலக்கரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

திருச்சி பாலக்கரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) இவர் அந்தப் பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.…
Read More...

அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க திருச்சி மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல்.

நேற்று 27/6/2025 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புதிய நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐந்து…
Read More...

திருச்சி: முகம் தெரியாத இன்ஸ்டாகிராம் காதலனுடன் எஸ்கேப் ஆன 2 குழந்தைகளின் தாய் .

திருச்சியில் இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் பேசிக் கொண்டிருந்த  இரண்டு குழந்தைகளின் தாய்  திடீர் மாயம் . கணவர் போலீசில் புகார் . திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15…
Read More...

திருச்சி தந்தை பெரியார் கல்லூரிக்கு முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்ற மாணவி திடீர்…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரிக்கு முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்ற மாணவி திடீர் சாவு. . திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் மதுமிதா (வயது 23) இவர் திருச்சி…
Read More...

3 மாணவர்கள் உயிரிழப்பு . ஸ்ரீரங்கம் காவல்துறையினர் குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யாதது…

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு.வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல்…
Read More...

கடன் தொல்லையால் மனைவியை வெட்டி கொன்ற லாரி ஓட்டுனர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் என்ற மேலகாட்டூா் கிராமத்தை சோ்ந்த தம்பதி…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது .

திருச்சியில் 3 மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது உய்யக்கொண்டான் திருமலை வாசன் நகரை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது 39) இவர் கடந்த 11ந்தேதி தன் மோட்டார் சைக்கிளை திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்தி விட்டு மதுரைக்கு…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடி உள்பட 2 பேர் கைது.

திருச்சியில் பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடி உள்பட 2 பேர் கைது. பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார் அப்பொழுது…
Read More...

திருச்சி: கேரளா லாட்டரி விற்ற நபர் கைது .

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகே சட்டவிரோதமாக…
Read More...