Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

தஞ்சை:நாங்கள் போலீஸ் என கூறி ரூ.44.59 லட்சம் பணத்தை பறித்து சென்ற இருவர்,உடந்தையாக இருந்து 4 பேர்…

தஞ்சாவூர் அருகே ரூ.44.59 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். தஞ்சாவூர் அருகே அடகுகடையை சேர்ந்தவர்களை பஸ்சிலிருந்து இறக்கி ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 2…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது.கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் .

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது.கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் . குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மது,கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஆகும் எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி மாநகர பகுதிகளில் போலீசார்…
Read More...

திருச்சி பாலக்கரை மின்வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் நேற்று முன்தினம்வெள்ளிக்கிழமை அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.திருச்சி பாலக்கரை மேலப்புதூா் பகுதியில் ஒரு…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி விழுந்து சாவு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டின் மாடியில்…
Read More...

இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.

திருச்சியில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம். திருச்சியை அடுத்த மணிகண்டம் சூறாளிப்பட்டி பகுதியை . சேர்ந்தவர் பொன்மணி இவரது மகன் மித்ரன் (வயது6).1ம் வகுப்பு படித்து வந்தார்.
Read More...

திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .

திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி . சைபர் கிரைம் போலீசார் விசாரணை . திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57) அரசு அதிகாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது செப்பேன் எண்ணுக்கு ஒரு…
Read More...

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது. இரண்டரை டன் அரிசி வாகனத்துடன் பறிமுதல் .

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே நியாய விலைக்கடை அரிசியைக் கடத்திய திருச்சியை சேர்ந்த நபரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தலைமைக் காவலா் புகழேந்திரன் ஆகியோா் ராமநத்தம்…
Read More...

மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை .

மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை . நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல். திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More...

திருச்சியில் அரஸ்ட் வாரண்ட் வந்துள்ளது என பொய் கூறி ரூ.10 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு ஆறாண்டு…

அரெஸ்ட் பாராட்டு வந்துள்ளது எனக் கூறி ரூ.10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழல் வழக்கில்  திருச்சி போலீஸ் ஏட்டுக்கு 2 மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை- திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு. திருச்சி மாவட்டம்…
Read More...

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .

காட்டுப்புத்தூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி . திருச்சி காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பெரியசாமி (வயது 19) மரம் ஏறும் தொழிலாளி.
Read More...