Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சித்தப்பா உடன் உல்லாசம்.நேரில் பார்த்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி

பொள்ளாச்சியில் பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டு உள்ளார். பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (வயது 27). இவர் கூலித்தொழில் செய்து வந்தார்.…
Read More...

வாடகை கார் ஓட்டுனரை தாக்கியதால் ஓட்டுநர்கள் பொன்மலை காவல் நிலையம் முற்றுகை.

வாடகை வாகன ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தை நேற்று புதன்கிழமை முற்றுகையிட்டனா்.திருச்சி மாவட்டம், உத்தமா்சீலி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (வயது 24), வாடகை…
Read More...

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .உறையூர் காவல நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று…
Read More...

திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.கணவன் மனைவி…

திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு…
Read More...

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தற்கொலை

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தூக்கு போட்டு தற்கொலை திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பொதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த வணிகம் செய்ய…
Read More...

திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த மூன்று ரவுடிகள்.

திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த 3 ரவுடிகளை மடக்கி பிடித்த மாநகர போலீசார் .திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆஸ்பெட்டாஸ் போடும் பணியின் போது தவறி விழுந்த…

காந்தி மார்க்கெட் அருகே திருச்சி வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 53. ). வெல்டிங் தொழிலாளி.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் .

திருச்சி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் . காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி. கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும்…
Read More...

ஒரே பதிவு எண்ணில் 4 பஸ்கள் சாலை ஓடிய பரபரப்பு சம்பவம். சோதனையின் போது தப்பி ஓடிய டிரைவர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஆர்டி அதிகாரிகள் வாகனங்களை சீராக சோதித்து, போலி பதிவுகளை தடுப்பதில் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் பயணிகள் பாதுகாப்பும், சட்டப் பின்பற்றலும் உறுதி செய்யப்படுகின்றன. அந்தவகையில்…
Read More...

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது. திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து…
Read More...