Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

தனது மகளை மிகவும் ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசிவரும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி…

கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு…
Read More...

செல்போன் பார்க்காதே என கண்டித்து கேட்காத மகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தந்தை.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதை கண்டித்த மகளுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தையால் பரபரப்பு . ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி, 21 மற்றும்…
Read More...

திருச்சி உறையூரில் கணவன் பணம் தராததால் இளம் மனைவி மாயம்

உறையூரில் தனியார் பஸ் கண்டக்டரின் இளம் மனைவி மாயம். திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 22) மோகன் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து…
Read More...

ரூ.20 லட்சம் மதிப்புள்ள போலி டாஸ்மாக் எக்ஸ்பிரஸ் குவாட்டர் பாட்டில்கள் மனமகிழ் மன்றங்களில்…

பூத்துறை சாலையில் தமிழக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வில்லியனுாரில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நோக்கி வந்த ஈச்சர் வேனை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை…
Read More...

ஒரு சிம் கார்டு வித்தது குத்தமடா ? அதிகாலையே விற்பனையாளரை தட்டி தூக்கிய சிபிஐ போலீசார்.…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 25). பிஇ பட்டதாரியான இவர் வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும்…
Read More...

குழி தோண்டி மறைத்து வைத்திருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டை மூட்டையாக பறிமுதல் .

இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் அவ்வப்போது நடைபெற்று வருவது வாடிக்கை. இந்நிலையில் ராமேஸ்வரம் கடற்கரையில் பார்சல் ஒன்று இருந்தது. அதன் மதிப்பு மற்றும் அந்த பொருள் என்ன என்பதை பார்ப்போம்.…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் பரிதாப சாவு.

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் பரிதாப சாவு. திருச்சி செம்பட்டு என் எம் டி காலனி சேர்ந்தவர் வேதமணி (வயது 65) இவர் நேற்று புதுக்கோட்டை - திருச்சி சாலையில் திருவளர்ச்சி பட்டி ஜங்ஷன் பகுதியில் இருசக்கர…
Read More...

வேலைக்கு செல்வதாக கூறி டாக்டரை திருமணம் செய்த நர்ஸ். திருமணத்தை இன்ஸ்ட்டாவில் பார்த்த கணவர் கதறல்…

அருமனை அருகே வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மாயமான நர்ஸ், வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராமில் பார்த்து அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குமரி…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சென்னை பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை சுமார் 60…
Read More...

திருச்சி: 2வது மனைவியை கொலை செய்து சிறையில் உள்ள பாஜக நிர்வாகி மீது மேலும் ஒரு புகார்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள லிங்கம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 30). இவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல கடந்த 2023ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூரில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த…
Read More...