Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் மற்றும் பர்சை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் மற்றும் பர்சை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் . திருச்சி, மலைக்கோட்டை, மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது57) இவர் நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் குளிக்க…
Read More...

திருச்சி வாலிபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற மீது துப்பாக்கி…

திருச்சி வாலிபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற மீது துப்பாக்கி சூடு . திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் கோவையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறார்.…
Read More...

சிறைக் கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜிபே எண்ணின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த மத்திய சிறை…

சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர் . இந்த கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டர் சுப்பிரமணியம் பணியாற்றி வருகிறார்.…
Read More...

திருச்சி: உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் மாயம் .

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் மாயம் போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி முள்ளிக்குறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 56) இவர் ஓசூரில் உள்ள…
Read More...

திருச்சி கே கே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய வாலிபர் கைது

திருச்சி கே கே நகரில் நகரில் சம்பவம் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை…
Read More...

கடன் தொல்லையால் தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்.…

திருச்சியில் இன்று 2 குழந்தைகளைக் கொன்று ஜவுளிக்கடை அதிபர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம். பொன்மலை காவல் நிலையம் காவல்துறையினர் விசாரணை. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை…
Read More...

திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டி மேல் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து…

திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டியில் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சி மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (வயது 34). எலக்ட்ரீஷியன்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இறுதி ஊர்வலத்தில் வேட்டு வெடித்து வியாபாரி காயம்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இறுதி ஊர்வலத்தில் வெடிவெடித்து வியாபாரி காயம் வெடி வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை. திருச்சி, வடக்கு காட்டூர், வேணுகோபால் நகரை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 72).…
Read More...

திருச்சி தென்னூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த…

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம் திருச்சி தென்னூரில் இன்று நடைபெற்றது . மின்சார தொழிலாளர்கள்பங்கேற்கும் மே-20 வேலை நிறுத்தம் - மறியல் குறித்து…
Read More...

கொலை வழக்கில் 7 வருடத்துக்கு பின் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறை .

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது . …
Read More...