Browsing Category
கிரைம்
திருச்சியில் வாலிபர்களிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது .
திருச்சியில் வாலிபர்களிடம்மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த இரண்டு பேர் கைது .
திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ்…
Read More...
Read More...
திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது.
வெவ்வேறு இடங்களில் திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஒருவருக்கு வலை.
திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...
திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்ல வந்த பெண்ணிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி. போலீசார்…
திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த
பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல…
Read More...
Read More...
உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு மசாஜ் ராணியிடம் சிக்கி சின்னாபின்னமான வயதானவர்கள், தொழிலதிபர்கள், அரசு…
தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர், சலூன்களில், பாலியல் தொழில் நடத்தப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி வருகின்றன.அப்படி வரும் தகவல்களின் அடிப்படையில் போலீசார் சோதனைகளை…
Read More...
Read More...
திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான எம்பிஏ மாணவர் சடலமாக மீட்பு .
திருச்சி அருகே கம்பரசம் பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான மாணவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
திருச்சி புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ராமன் (வயது 21). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்…
Read More...
Read More...
திருச்சி தில்லைநகரில் தீயில் கருகி பெண் பரிதாப சாவு
திருச்சி தில்லைநகரில்
தீயில் கருகி பெண் பரிதாப சாவு
போலீசார் விசாரணை
கர்நாடகா மாநிலம் மைசூர் யாதவகிரி பகுதியை சேர்ந்தவர் குமரவேல் .
இவரது மனைவி பிரசன்னகுமாரி (வயது 66).இவர் உடல்நிலை சரியில்லாமல்…
Read More...
Read More...
திருச்சியில் அரசு மருத்துவமனை அருகே போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
திருச்சியில் அரசு மருத்துவமனை அருகே
போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
திருச்சி எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள குமுமிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு
எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு .
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .
திருச்சி பிராட்டியூர் காவேரி நகர் பகுதியியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42 ) இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு…
Read More...
Read More...
திருச்சியில் ஆட்டோ திருடிய இரண்டு பேர் கைது.
திருச்சியில்
ஆட்டோ கடத்தல்
2 பேர் கைது.
திருவறும்பூர்
வேங்கூர் அசோக் நகர் பகுதியை
சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒட்டல் அருகில் தனது…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் நஷ்டமாக இவர் மாதம் மாதம் யார் யாரிடம் எவ்வளவு மாமுல் வாங்குகிறார்…
திருச்சி மண்டலம் 2 வார்டு 32 இல் பணியாற்றி வரும் துப்புரவு மேற்பார்வையாளர் பழனியின் மகன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழ் வருமாறு :-
நான் திருச்சிராப்பள்ளி மாநாகராட்சி வார்டு குழு…
Read More...
Read More...