Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சி தனியார் பள்ளிக்கு சீல்.கலெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு.

திருச்சியில் பாதுகாப்பற்ற வகையில் இயங்கிய, தனியார் தொடக்கப் பள்ளிக்கு சீல் வைப்பு. திருச்சியில் பாதுகாப்பற்ற வகையில் இயங்கி வந்த தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை வருவாய் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பூட்டி சீல்…
Read More...

ஆகாஷ் பைஜுஸில் நீட் பயின்ற திருச்சி மாணவன் மாநகரில் முதல் இடம் பெற்று சாதனை.

ஆகாஷ் பைஜூஸில் பயின்ற திருச்சியை சேர்ந்த மாணவர் கோவர்தன் திருச்சி மாநகரில் முதலிடம் பிடித்து சாதனை. மாணவன் கோவர்தன் கூறும்போது: நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இரண்டு வருட வகுப்பறை திட்டத்தில் ஆகாஷுடன் இணைந்தேன்.ஆகாஷ்…
Read More...

நாகமங்கலத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய தனியார் பள்ளிக்கு சீல்.மாணவர்கள், பெற்றோர்கள்…

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, தூய மரியன்னை தொடக்கப்பள்ளி ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பள்ளி என 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300க்கும்…
Read More...

தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

புதியஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர்…
Read More...

உயர் கல்வி வழிகாட்டுதல் மாணவர் கலந்தாய்வு கூட்டத்தில் கட்டணமின்றி படிக்க வாய்ப்புள்ள கல்லூரிகள்…

உயர்கல்வி வழிகாட்டுதல் மாணவர் கலந்தாய்வு கூட்டம். தமிழ்நாடு கல்வி உதவி மையம் சார்பில் துணை மருத்துவ படிப்புகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் மாணவர் கலந்தாய்வு கூட்டம் திருச்சி இந்திய மருத்துவ மன்றத்தில் நடைபெற்றது. இதில்…
Read More...

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இணையவழி மூலம் ஆலோசனை.

பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல். வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை…
Read More...

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை…
Read More...

திருச்சி: எஸ் எஸ் எல் சி பொது தேர்வில் 94.28% மாணவர்கள் தேர்ச்சி.

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 94.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி. 2022-23ம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. திருச்சி,…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தில் சார்பில் வெற்றி பாதை உயர் கல்வி மாநாட்டில்…

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில்  வெற்றி பாதை எனும் தலைப்பில் உயர்கல்வி மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த உயர்கல்வி மாநாட்டிற்கு திருச்சி புரவலர்…
Read More...

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி,…
Read More...