Browsing Category
கல்வி
ஆடி 18 யை முன்னிட்டு திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளரும்,திருச்சி மாவட்ட செயலாளருமான சே.நீலகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் விவசாய… Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக 19வது பட்டமளிப்பு விழாவில் 2155 பேர் பட்டம் பெற்றனர்.
திருச்சி
தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா.
2155 பேர் பட்டம் பெற்றனர்.
திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற… Read More...
திருச்சியில் தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம். என்ஐடி, ஐஐஎம்.ஐஐஐடி இயக்குனர்கள்…
அடுத்த தலைமுறையினரும் பயன்பெறும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கபட்டு உள்ளதாக என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் தெரிவித்தனா்.
திருச்சியில் நேற்று தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக்… Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நாளை 19வது பட்டமளிப்பு விழா.இயக்குனர் அகிலா அறிவிப்பு.
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்ஐடி) 19வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் அகிலா கூறுகையில், ''அகில இந்திய அளவில் உள்ள தேசிய… Read More...
திருச்சி ஆதம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் வாந்தி.உணவகத்திற்கு சீல்’
திருச்சி விமான நிலையம், ஒயர்லஸ் சாலையில் உள்ள ஆதம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில்,… Read More...
திருச்சி என்.ஐ.டி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலியூஷன்ஸ் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.
திருச்சி துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் (wearable Device) குறித்த 5 நாள் பயிலரங்கு நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய அம்சமாக இன்று (ஜூலை 19) திருச்சி என்.ஐ.டி கல்லூரி மற்றும் டேட்டா… Read More...
திருச்சி என்ஐடி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூஷன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் ஐந்து நாள்…
திருச்சி என்ஐடி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணறிவுத் திறனின் எதிா்கால பயன்பாடுகள் குறித்த 5 நாள் பயிலரங்கம் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (என்ஐடி) தொடங்கியது.
… Read More...
தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள் பச்சை மலையில்…
தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் பச்சைமலையில் பசுமைநடை பயணம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 45 மாணவிகள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள
கிழக்குத்… Read More...
திருச்சி செங்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா
காமராஜரின் 121 வது பிறந்தநாள்: திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாடார் சங்கத்தினர் பரிசுகள் வழங்கினர்.
திருச்சி பாலக்கரை நாடார் சமூக இளைஞர் சங்கத்தில் சார்பில் கல்விக்கடவுள் காமராஜரின் 121வது… Read More...
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி…
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவப் படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், ஆசிரியர்கள் மலர் தூவி… Read More...