Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத் துறை சார்பில் முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்ட் மத்திய அரசின் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சியானது நாகமங்கலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் மூலிகை தோட்டத்தில் கல்லூரியின் முதல்வர்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாயை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பொது சுகாதார பணி மேற்கொண்டு வரும் காமராஜர் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினராகிய சி.சேகர் என்பவர், மாற்றுப் பணியில் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி செய்து வந்தார்.…
Read More...

திருச்சியில் எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கல்வி நிறுவனம் சார்பில் சொல் தமிழா சொல்…

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழும்த்தின் நிறுவனர்…
Read More...

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி திருச்சியில் அரசு கௌரவ விரிவுரையாளர்கள் இன்று…

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. …
Read More...

திருச்சியில் கராத்தே பயிற்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும்…

திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு நேற்று 14/2/2025 பட்டம் மற்றும் பட்டயங்கள்( belt and certificate ) வழங்கும் நிகழ்ச்சி . திருச்சி joan of international பள்ளியில் கராத்தே கற்றுக் கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை…
Read More...

திருச்சியில் சாக்சீடு தொண்டு நிறுவன குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி .

சாக்சீடு தொண்டு நிறுவனம் குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் இன்று 13.02.2025 மாணவர்கள் செல்போன் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டை நம்பி உள்ள அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி…

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் குடும்பத்தில் உள்ள அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை. வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் அறிவிப்பு. திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி…
Read More...

மாணவர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள சென்ட்ரல் கிச்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி…

தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை அறிமுகம் படுத்துகிறது. இதன் மூலம் மாவட்ட தோறும் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில்…
Read More...

தனியார் ஸ்கூல் வேனில் சீட்டு பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் சகா மாணவன் அடித்து கொலை. 9ம் வகுப்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…

பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர். திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளிக்கு…
Read More...