Browsing Category
உலக செய்திகள்
6 பேரை கைது செய்ய என் ஐ ஏ முகாம்.திருச்சியில் பரபரப்பு.
6 பேரை கைது செய்ய என்.ஐ.ஏ. முகாம்.திருச்சி சிறை வளாகத்தில் பரபரப்பு.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய புலனாய்வு…
Read More...
Read More...
1986 ம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றது.
1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள்…
Read More...
Read More...
டி 20 வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர். 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி.
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு பிக்பாஷ் லீக் சமீபத்தில் தொடங்கியது. இத்தொடரில் நேற்று 5-வது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள்…
Read More...
Read More...
நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி லோகு பிட்னஸ்…
நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.… Read More...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் பார்த்த போட்டி. உலக கின்னஸ் சாதனை பெற்ற பிசிசிஐ.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா ,அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் ,
நரேந்திர மோடி ஸ்டேடியம் "கின்னஸ் உலக சாதனை" படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…
Read More...
Read More...
ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றும் நாளையும் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச…
Read More...
Read More...
திருச்சியில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் .
திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி துறையூர் மருத்துவமனை அன்னை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்.
உலகளவில் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரிக்கும் பட்சத்தில் கண்கள்,… Read More...
நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருச்சியில் பேட்டி.
கலாச்சார கலாச்சார நட்புறவு கழகத்தின் 5வது தமிழ் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் வெளிநாடு வாழ் தமிழர்… Read More...
பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் ரீ (டு) விட்.
டி-20 உலகக் கோப்பை தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி…
Read More...
Read More...
மண்ணை கவ்வியது பாகிஸ்தான் அணி.8-வது டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.
மெல்போர்ன் , 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, 'சூப்பர்12' சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள்…
Read More...
Read More...