Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நாளை 19வது பட்டமளிப்பு விழா.இயக்குனர் அகிலா அறிவிப்பு.

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்ஐடி) 19வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் அகிலா கூறுகையில், ''அகில இந்திய அளவில் உள்ள தேசிய…
Read More...

திருச்சி என்ஐடி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூஷன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் ஐந்து நாள்…

திருச்சி என்ஐடி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணறிவுத் திறனின் எதிா்கால பயன்பாடுகள் குறித்த 5 நாள் பயிலரங்கம் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (என்ஐடி) தொடங்கியது.
Read More...

திருச்சியில் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருச்சியில் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை…
Read More...

சீனாவில் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள…

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சீனாவில் சர்வதேச பல்கலைகழகம் சார்பில் நடைபெறவுள்ள தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு போட்டியில் இந்திய நாட்டின் சார்பில்…
Read More...

பழங்குடி இளைஞரின் காலை கழுவிய முதல்வர்

மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து காலை கழுவி மன்னிப்புக் கேட்டார் ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.…
Read More...

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான இடமாக விளங்குகிறது.

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த கல்விக்கான புகலிடம் வியட்நாம், இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான புகலிடமாக விளங்குகிறது என்று திருச்சியில் நடைபெற்ற கல்வி கண்காட்சியில் கூறப்பட்டது. இது…
Read More...

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி.தமிழக ஆயர் பேரவை…

மணிப்பூா் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி ஜூலை 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆயா் பேரவைத் தலைவா் பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து நேற்று…
Read More...

.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் திருச்சியில் எடுக்கப்பட்ட காகிதபூக்கள்…

திருச்சியில் எடுக்கப்பட்ட 'காகித பூக்கள்' குறும்படம் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வாகி…
Read More...

தைவான் நாட்டில் நடைபெற்ற சாப்ட் பால் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி திரும்பிய மாணவிகளுக்கு ரயில்…

திருச்சி எஸ்பிஐஓ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த எஸ்.ஜெனீபர் மற்றும் ஜி.எம்.காமினி. இவர்கள் மென்பந்து(சாப்ட் பால்) விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று…
Read More...