Browsing Category
இந்தியா
டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்பட குழுவினர் சென்னையில் நீதிபதிகள், அமைச்சரை…
தலைநகர் டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ். பாஸ்கரன் (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்) அவருடைய அலுவலகத்தில் சந்தித்து… Read More...
ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்து விழுந்தது. பெரும் விபத்து தவிர்ப்பு.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகும்.
இந்த கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளது.
கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றும்… Read More...
வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு…
திருச்சியில் 8வது நாளாக
வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
அரை நிர்வாணத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு.
விவசாயிகளின் விளை பொருளுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் தேர்தல் கால…
Read More...
Read More...
வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாஜக சார்பில் தொழிலதிபர் முருகானந்தம் போட்டி? 25 ஆண்டுக்குப்…
வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் பாஜக சார்பில் தொழிலதிபர் முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு.
மத்தியில் பா.ஜ.க.வை 2-வது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பங்கு உள்ளது.
அப்பழுக்கற்ற… Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இனைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாகண்ணு தலைமையில் தூக்கு போட்டு போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 - வது தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில்… Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக 19வது பட்டமளிப்பு விழாவில் 2155 பேர் பட்டம் பெற்றனர்.
திருச்சி
தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா.
2155 பேர் பட்டம் பெற்றனர்.
திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற… Read More...
திருச்சியில் இன்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை…
விவசாய விலை பொருட்கள் இரண்டு மடங்கு லாபம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்.
திருச்சி சிந்தாமணி பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள்… Read More...
அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்று அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவு பிஷப் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.
அண்ணாமலை பாதயாத்திரையை வரவேற்று, திருச்சி சி.எஸ்.ஐ., பிஷப் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள 'போஸ்டர்' பின்னணியில், அமைச்சர் கே.என்.நேரு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில்,… Read More...
திருச்சியில் தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம். என்ஐடி, ஐஐஎம்.ஐஐஐடி இயக்குனர்கள்…
அடுத்த தலைமுறையினரும் பயன்பெறும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கபட்டு உள்ளதாக என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் தெரிவித்தனா்.
திருச்சியில் நேற்று தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக்… Read More...
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி வைக்க இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் 'என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.
இன்று மாலை 4 மணிக்கு டெல்லியிலிருந்து தனி… Read More...