Browsing Category
இந்தியா
அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், திருச்சியில் நேற்று முதல் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் தண்ணீா் வழங்க வேண்டும்.… Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான திரைப்படம்,…
திருச்சி புனித வளனார் கல்லூரியில் பயிலும் காட்சி தொடர்பியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திரைப்படம் மற்றும் குறும்படம் திரையிடும் நிகழ்வு கூகாய் திரைப்பட நிறுவனம் சார்பில் கல்லூரி வளாகத்தில்… Read More...
திருச்சியில் அனைவருக்கும் உதவும் மிலாப் சாம்பியன்ஸ் கிரவுட் ஃபண்டிங் நிறுவன தலைவர் பேட்டி.
திருச்சியில் உதவிகரம் : நெருக்கடியில் ஒரு தீர்வாக இருக்கும் மிலாப் சாம்பியன்ஸ் க்ரவுட் ஃபண்டிங்
இந்த தளம் தற்போது திருச்சியில் நிதி திரட்டும் 2000 பேருக்கு நிதி உதவி கோரி ஆதரவு அளித்து வருகிறது.
திருச்சி, செப்டம்பர்… Read More...
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 4 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பாகிஸ்தான் இன்று மோதல்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ'… Read More...
திருச்சி என்ஐடி மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன ஒப்பந்தம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு.
திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில், விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப கருத்து உருவாக்கல் மையம் தொடா்ந்து செயல்படும் வகையில் அதற்கான ஒப்பந்தம் 2025 மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழில் நுட்பக் கழகம் மற்றும்… Read More...
இஸ்ரோவின் சந்திரயான் 3 வெற்றியை திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் கொண்டாடிய மக்கள் சக்தி…
இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றியை பொன்மலை ரயில்வே பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கொண்டாட்டம்.
இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட
இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை… Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பாதி மொட்டையடித்து…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
26ம் நாளான இன்று மத்திய மாநில அரசுகள்… Read More...
சட்டத்துறையில் 50 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய நீதியரசர் கற்பகவிநாயகத்திற்க்கு பாராட்டு விழா.
கோவையில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகத்தின் கொளரவ தலைவருமான மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் சிறப்பாக சட்டத்துறையில் வழக்கறிஞராக நீதிபதியாக தலைமை நீதிபதியாக கடந்த 50… Read More...
அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20யில் வென்று பும்ரா தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5… Read More...
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 யில் இந்தியா வெற்றி.11 மாதங்களுக்கு பின் களம் இறங்கிய பும்ரா…
இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி இரு அணிகளுக்கும் இடையே… Read More...