Browsing Category
இந்தியா
2 நாள் பயணமாக நாளை திருச்சி வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு.
புதுக்கோட்டை, திருச்சியில்
மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை வைத்து மத்திய மந்திரி அமித்ஷா…
Read More...
Read More...
நாளை முதல் வீட்டு வாடகை சட்டம் மாற்றம்.புதிய சட்டம் அமுல்.வீட்டு ஓனர்கள் அதிர்ச்சி.
நாளை ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுக்க புதிய வாடகை வீடு சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. வீட்டு வாடகைச் சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் வீடு ஓனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பரில் சட்டமாக கொண்டு…
Read More...
Read More...
தங்கம் விலை உயரும் இந்த நேரத்தில் வங்கிகளில் நகை கடன் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல் …
தங்கத்தின் விலையாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து வருகிறது. சிலசமயம் ஒரே நாளில் 2 முறை கூட விலை உயர்ந்துவிடுகிறது.
இதனால் நகைக்கடனில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நகையை வைத்து அதிகபட்ச கடனை எப்படி பெறுவது?…
Read More...
இதனால் நகைக்கடனில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நகையை வைத்து அதிகபட்ச கடனை எப்படி பெறுவது?… Read More...
மூத்த தலைவர்களின் காலடியில் அமர்ந்திருந்த அந்த தொண்டர் பின்னர் நாட்டுக்கே…
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதற்கு முன்பாக நேற்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் (வயது 78).
சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டார்.
அதில்…
Read More...
அதில்… Read More...
திருச்சி திருமலை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை…
Read More...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை… Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க…
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு. அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்.
அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி…
Read More...
Read More...
சாதனை படைத்த தமிழக மகளிர் அணி.திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய…
திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் முதலிடம் பெற்று சாதனை.
திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, மணிகண்டம், இந்திரா…
Read More...
Read More...
இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்…
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம் தேதி…
Read More...
Read More...
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
சைபர் கிரைம் போலீசார் விசாரணை .
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57) அரசு அதிகாரி. இவர்
சில நாட்களுக்கு முன்பு அவரது செப்பேன் எண்ணுக்கு ஒரு…
Read More...
Read More...
முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிர் உயிரிழந்த திருச்சி வீரர்களுக்கு நினைவு சின்னம் எங்கு உள்ளது…
திருச்சியில் இருந்து முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிரிழந்த 41 வீரர்களுக்கு நினைவுச்சின்னம் எங்கு உள்ளது தெரியுமா?
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம் குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை…
Read More...
Read More...