Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டுகள் தலைமுறைவாக…

58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளின் குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தீவிர​வாதச்…
Read More...

மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் : ஒரே நாள் ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்.

மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் : ஒரே நாள் ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோசகோப்பழு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி (வயது 38). இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனர்…
Read More...

2019 ம் ஆண்டு முதல் ரூ.32 கோடி கொள்ளை.ஆட்டி படைத்த மோசடி கும்பல் சிக்கியது. . ஸ்கெட்ச் போட்டு…

இந்திய அளவில் கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களின் பெயரில் போலி வலைத்தளங்கள் உருவாக்கி, ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்த சைபர் குற்றவாளிக் கும்பலை பீகாரில் கைது செய்துள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த…
Read More...

அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் . திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட்…

ஜூலை 9-ந் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…
Read More...

சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும்…

சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது…
Read More...

பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற…

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும். இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில்…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின கொண்டாட்டம் . நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு.

திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினம் கொண்டாட்டம். உலக யோகா தினத்தை முன்னிட்டு மாண்புமிகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று (21/6/2025) சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 7.40 மணி வரை திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் ஒரே உலகம் , ஒரே ஆரோக்கியம் கருப்பொருளில் உலக யோகா தின கொண்டாட்டம் .

திருச்சி ஜோசப் கல்லூரியில் "ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" கருப்பொருளில் உலக யோகா தினக் கொண்டாட்டம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம்…
Read More...

திருச்சி- காரைக்கால் இடையே நாள்தோறும் இயக்கப்படும் டெமு ரயில் சேவையில் இன்று முதல் செய்யப்பட்டுள்ள…

திருச்சி- காரைக்கால் இடையே நாள்தோறும் இயக்கப்படும் டெமு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாக புதுச்சேரி யூனியன்…
Read More...

எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலஹாசனை நேரில் சென்று வாழ்த்திய திருச்சி மநீம மேற்கு மாவட்ட செயலாளர்…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கமல்ஹாசன் வருகை தந்த அன்று அவருக்கு…
Read More...