Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிட்டட் இன் 16வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5வது முதல் 12 ஆம் வகுப்பு…

ஆகாஷ் எட்யூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்யின் 16 ஆண்டுகள் சிறப்பாக கொண்டாடி, ANTHE 2025-ஐ துவக்கியது - நாளைய சமாச்சாரத் தீர்வாளர்களாக மாணவர்களை உருவாக்கும்; வகுப்பு 5 முதல் 12 வரை மாணவருக்கான ₹250 கோடி மதிப்புள்ள அதிகமாக 100% வரை…
Read More...

திருச்சி வரும் ஜனாதிபதி. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

வருகின்ற செப்.3ம் தேதி திருச்சி வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மத்திய பல்வருகின்ற செப்.3ம் தேதி திருச்சி வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும்,…
Read More...

உலக சர்வதேச தமிழ் திரைப்பட அமைப்பின் சார்பில் புத்தக வெளியிட்டு விழா மற்றும் இசையமைப்பாளர் கங்கை…

(விட்ஃபா) உலக சர்வதேச தமிழ் திரைப்பட அமைப்பின் சார்பில் புத்தக வெளியிட்டு விழா மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களுக்கு மியூசிக்கல் டைமண்ட் என்கிற விருது வழங்கும் விழா நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் விட்ஃபா உலக சர்வதேச தமிழ்…
Read More...

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய திருச்சி கலெக்டர் .

திருச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 10பயனாளிகளுக்கு ரூ18 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் சரவணன் வழங்கினார் இந்திய திருநாட்டின் 79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி…
Read More...

திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச சட்டம்…

மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்று அறிக்கையின் படி தேசிய சமரச மையம் நிகழ்வு நாடு முழுவதும் 1/ 7/ 2025 முதல் 30 /9/ 2025 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் புதிய நீதிமன்ற…
Read More...

53435 டாலர் மதிப்பில் திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி அமைப்பதற்க்கான உபகரணங்கள்…

ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இளைத்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் டாக்டர் சீனிவாசன் அவர்களின் நேரடி பங்களிப்பாக அமெரிக்கா டாலர் மதிப்பில் 53435 ( டாலர்) திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி…
Read More...

தேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு இயக்க தென்னிந்திய பொது செயலாளராக திருச்சி ராஜேஷ் நியமனம் .

தேசிய லஞ்ச ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இயக்கமான தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு குழு நிறுவனர் முனைவர் டி.ஆர்.ராஜமோகன் அவர்களால் அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் ஊழல் குற்றங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. …
Read More...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே திக்கு முக்காட வைத்த எஸ்.ஆர்.எம்.யூ கோட்ட பொதுச்…

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே..... திக்கு முக்குகாட வைத்த திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ. கோட்டச் செயலாளர்எ ஸ்.வீரசேகரன் இன்று வைகுண்ட ஏகாதசியா என்று கேட்கும் அளவிற்குஎ ஸ்ஆர்.எம்.யூ. தொண்டர்கள்…
Read More...

பிச்சைக்காரர்களிடம் சரக்கு, பிரியாணி வாங்கி கொடுத்து விந்தணுவை பெற்று, விற்று வந்த மருத்துவமனை.

செகந்திராபாத்தில் உள்ள "யுனிவர்சல் ஸ்ருஷ்டி கருவுறுதல் மையம்" மீது போலீசார் நடத்திய சோதனையில், விந்தணு தானம், வாடகைத் தாய் சேவை மற்றும் குழந்தை விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. …
Read More...

திருச்சி மாநகர பகுதியில் கடைகள் கட்டாய மூடல். பிரதமர் வருகையால். பரிதவிக்கும் பொது மக்கள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி.விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் நியூ…
Read More...