Browsing Category
இந்தியா
திருச்சி விமான நிலையத்தில் 2 முறை இறங்கி ஏறிய விவிஐபி யின் மிக நீளமான விமானம்
நேற்று விவிஐபி-3 விமானம் ஒன்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை முறையில் தரையிறங்கியது.
விமான ஓடுபாதையின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் பொருட்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2 முறை…
Read More...
Read More...
இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக திருச்சி காங்கிரஸ் சிறுபான்மை துறை…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மேலசிந்தாமணி பன்ஜோன் பிரீ பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இந்த… Read More...
ஒரு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்குள் அத்திட்டத்தை முடித்து விட்டு, மீதமிருக்கும்…
கர்ம வீரர், பெருந்தலைவர் காமராஜர் என்று இன்றைய தலைமுறையும் காமராஜரைக் கொண்டாடுகிறது. அந்த மாபெரும் தலைவரின் சாதனைகளை இந்த தலைமுறையினரும் நினைவு கூர்வது அதுவும் அவரது 123 வது பிறந்தநாளான இன்று எத்தனைப் பொருத்தம்.
… Read More...
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும்…
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:-
எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் திருச்சி கோட்டம் அனைத்து கிளைகள் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக…
Read More...
Read More...
தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் 120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி…
தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில்
120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில்
ஐக்கிய ஜனதா தளம் போட்டி
திருச்சியில் இன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு…
Read More...
120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில்
ஐக்கிய ஜனதா தளம் போட்டி
திருச்சியில் இன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு… Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் .
திருச்சி விமான நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய…
Read More...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய… Read More...
முன்னாள் காதலனின் பேண்டை கழட்டி ஆணுறுப்பை மிதித்து இந்நாள் காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த 17…
பெங்களூரு பாகலகுண்டே அருகே உள்ள மஞ்சுநாத் லேஅவுட் குதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவரான குஷால் (வயது 19).
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் குஷாலுடனான…
Read More...
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் குஷாலுடனான… Read More...
திருச்செந்தூர் கோவில் புனரமைப்புக்கு ரூ.206 கோடி நன்கொடை அளித்த நாடார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக 79 வயதான பிரபல தொழிலதிபர் சிவ் நாடார் ரூ.206 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
வாமா சுந்தரி அறக்கட்டளை' மூலம் இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை…
Read More...
வாமா சுந்தரி அறக்கட்டளை' மூலம் இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை… Read More...
2024 ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற திருச்சி தாமஸ்.
மும்பை எண்டர்டெயின்மெண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் ஆப் இந்தியா 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா மும்பை கல்யாணில் நடைபெற்றது . இக்குறும்பட போட்டியில் மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ்… Read More...
மாமனார் தொல்லையால் இளம் பெண். தற்கொலை . போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்கோவில் IOB பின்புறம் உள்ள தெருவில் வசித்து வந்தவர் கீர்த்தனா (தென்னூர் பாரதி நகர் சேர்ந்தவர் . (வயது 24). கணவர் பெயர் விக்னேஸ்வரன் தனியார் ஆயில் மிலில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தவர் .
கீர்த்தனாவின் மாமனார்…
Read More...
Read More...