Browsing Category
ஆன்மிகம்
சேலத்தில் இயேசுவின் புதுப்பிக்கப்பட்ட 65 அடி உயர திரு உருவ சிலை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் 1957ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்பட்டது.
'
60 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த இக்கோவில், 2008இல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை…
Read More...
Read More...
மகர பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது, பக்தர்களுக்கு கட்டுப்பாடு.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1 -ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை…
Read More...
Read More...
கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் நாளை நடைபெறுகிறது.
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நாளை 13-ம் தேதி (சனிக்கிழமை) பிரவேசிக்கிறார்.
அதனை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.…
Read More...
Read More...
தஞ்சை ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா.
மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா: பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம்.
தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் கம்பீரமாக காட்சிஅளிக்கிறது.
இந்த கோவில்…
Read More...
Read More...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு இன்று முதல் பக்தர்கள் அனுமதி.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் நடந்தது.
7-ம்…
Read More...
Read More...
ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.
ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா.
ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் கொடி மற்றும் மாநில நிர்வாகிகள் அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
ஹிந்து தர்ம…
Read More...
ஹிந்து தர்ம… Read More...
ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் :
வைகுந்த ஏகாதேசி முன்னிட்டு முகூர்த்தகால் நடும் வைபவம் இன்று காலை 11.00 - 11.45 மணிக்கு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
இவ் வைபவத்தில் கோயில் தக்கார்ரும் திருச்சி…
Read More...
இவ் வைபவத்தில் கோயில் தக்கார்ரும் திருச்சி… Read More...
திருச்செந்தூரில் 2வது வருடமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக… Read More...
திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம்
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு,… Read More...
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தீபாவளி விடுமுறை தினத்தை முன்னிட்டு
கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் விவரம் வருமாறு:
03/11/21-ம் தேதி-7,187 பக்தர்களும் ,
04/11/21-ம் தேதி19530…
Read More...
Read More...