Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு.

0

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் :

வைகுந்த ஏகாதேசி முன்னிட்டு முகூர்த்தகால் நடும் வைபவம் இன்று காலை 11.00 – 11.45 மணிக்கு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் கோயில் தக்கார்ரும் திருச்சி – பெரம்பலூர் மண்டல இணை ஆணைரும்மான அர.சுதர்சன் ,

கோயில் உதவி ஆணையர் கு. கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன் ,
மேலாளர் உமா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.