Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

வரும் 4ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள பிளஸ் ஒன் பிளஸ் டூ பொது தேர்வுக்கு 1662 அறை கண்காணிப்பாளர்கள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டு…
Read More...

திருச்சியில் சுற்றி திரியும் பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய செல் எண் ….

திருச்சி: மாவட்டம் முழுவதும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்போன் எண்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாநகரம், மாவட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள், தெருக்கள்,…
Read More...

தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க ஒன்றிணைந்த திருச்சி அதிமுக…

திருச்சி ஒன்றிணைந்த அஇஅதிமுக ( திருச்சி புறநகர் தெற்கு , வடக்கு, மாநகர் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி, ஜெ. சீனிவாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர்,…
Read More...

நாளை அம்மா பேரவை சார்பில் நடைபெற உள்ள அதிமுக ஆட்சி சாதனை விளக்க நோட்டீஸ் விநியோக நிகழ்ச்சி.…

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, கழக அமைப்பு செயலாளர்,…
Read More...

வாகனங்களில் இனி இவற்றை செய்தால் மெக்கானிக்குகள், கார் டெக்கரேட்டர்ஸ் , ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள்…

இந்தியாவில் வாகனங்களை பலர் சட்ட விரோதமான முறைகளில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான முறையில் ஒலி எழுப்பும் சைலென்சர்களை இரு சக்கர வாகனங்களில் பொருத்தி கொள்வது, தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி…
Read More...

விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும் காத்திருப்போம். திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி…

திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது உள்ள இடத்தில் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கள்ளிக்குடியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் மார்க்கெட் செயல்பட்டால் வியாபாரிகள் செல்ல தயார் என ஒரு சில சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர் . இது சில…
Read More...

நாளை அம்மா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக தெற்கு மாவட்ட…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தெற்கு மாவட்டம் சார்பாக, அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முன்னால் முதலமைச்சர்…
Read More...

நாளை நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாநகர் மாவட்ட…

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…
Read More...

ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் திருச்சி அதிமுக வடக்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து…
Read More...