Browsing Category
அறிக்கை
குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய இந்த மாதம் ஒரு நாள் மீண்டும் ஒர் வாய்ப்பு.திருச்சி மாவட்ட ஆட்சியர்…
குடும்ப அட்டைகளில் பெயா் மாற்ற, திருத்த மற்றும் முகவரி மாற்ற திருச்சி மாவட்ட நிா்வாகம் இந்த மாதம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வரும் ஏப்ரல் 12ம் தேதி சனிக்கிழமை அன்று…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பகுதியில் வரும் வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் ரத்து .உங்கள் பகுதி உள்ளதா…
திருச்சி மாநகராட்சி பகுதியில் வரும் வியாழக்கிழமை (10.04.2025 ம் தேதி) அன்று ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
தமிழுக்காக உயிர் விட்ட கீழப்பளுவூர் சின்னசாமி போன்று எத்தனையோ திருச்சியை சேர்ந்த மேதைகள் இருக்க…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-. டிவிஎஸ் டோல்கேட்டில் அரசியல் வேண்டாம்.
திருச்சியில் வசிக்கும் மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க எந்த…
Read More...
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல் நீச்சல் பயிற்சி தொடக்கம். விபரங்களுக்கு…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில்…
Read More...
Read More...
நாளை குடும்ப அட்டையில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம். திருச்சி கலெக்டர் அறிவிப்பு.
திருச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் மாற்றம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய நாளை சனிக்கிழமை 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.…
Read More...
Read More...
சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர்…
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு இடிமுரசு இஸ்மாயில் வரவேற்பு.
தமிழகத்தில் வாழ்கின்ற ஒரு கோடி…
Read More...
Read More...
வரும் 4ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள பிளஸ் ஒன் பிளஸ் டூ பொது தேர்வுக்கு 1662 அறை கண்காணிப்பாளர்கள்…
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டு…
Read More...
Read More...
திருச்சியில் சுற்றி திரியும் பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய செல் எண் ….
திருச்சி: மாவட்டம் முழுவதும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்போன் எண்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரம், மாவட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள், தெருக்கள்,…
Read More...
Read More...
தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க ஒன்றிணைந்த திருச்சி அதிமுக…
திருச்சி ஒன்றிணைந்த அஇஅதிமுக ( திருச்சி புறநகர் தெற்கு , வடக்கு, மாநகர் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி, ஜெ. சீனிவாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர்,…
Read More...
Read More...