Browsing Category
அரசியல்
திருச்சியில் ரூ.33.29 கோடியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல்…
ரூ.33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதியில் குளவாய்பட்டி என்ற பகுதியில் கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமானப் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திருச்சி -… Read More...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிருடன் இருக்கும் போதே அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி…
தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
அதாவது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாசர் சில சர்ச்சைகளில் சிக்கினார்.
அதாவது பொதுக்கூட்டத்தில் கல்லறிதல்… Read More...
அமைச்சர்கள் நேரு,மகேஷ் மேயர் அன்பழகன் வசிக்கும் தெருக்களில் மதுபான கடைளை நடத்துவர்களா? அமமுக மாவட்ட…
அமைச்சர்கள் நேரு, மகேஷ் , மேயர் அன்பழகன் வசிக்கும் தெரு களில் மதுபான கடைகளை நடத்தலாமே? அமமுக கேள்வி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க,
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான… Read More...
திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ரூ.5.9 லட்சம் மதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர…
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான நிதியில் இருந்து மாற்றத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும்… Read More...
திருச்சி மணச்சநல்லூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக வடக்கு மாவட்ட…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.
மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் சிவபதி பங்கேற்பு.
அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு… Read More...
தேசிய கொடியை அவமதித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தேசிய கொடியை அவமதித்த துணை முதல்வர் உதயநிதி. ஸ்டாலினுக்கு இது கூட தெரியாதா ?
இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.… Read More...
மாநகராட்சி சபா கூட்டத்திற்கு வார்டில் கொசு அதிகமாக இருப்பதாக உடல் முழுவதும் கொசு வலையை…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர்… Read More...
திருச்சி அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மேலான ஆனைக்கினங்க,
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அமைதிப்பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு,… Read More...
50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி.
கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு
எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.
எஸ்டிபிஐ கட்சியின் துணை அமைப்பான
விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது.… Read More...
திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி .…
திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில்
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி .
மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு, உள்ளிட்ட… Read More...