Browsing Category
அரசியல்
திருச்சி மணிமண்டப நூலகத்தில் நூல்கள் கூட இல்லை.திடீர் ஆய்வு செய்த முதல்வர் அதிருப்தி .

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் நடந்துவரும் பாரத சாரண சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை அது நிறைவடைய உள்ள… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அண்ணாவின் திருவருவ சிலைக்கு அஞ்சலி.…

நாளை அண்ணாவின் நினைவு நாள்: திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,
பேரறிஞர் அண்ணா… Read More...
இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025 இலச்சினை முதல்வர் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டில் நாளை மே 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம்… Read More...
திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10.66 லட்சம் மதிப்பிலான 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில்…
மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில்
திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்,
மேஜைகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நலப்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நமக்கு நாமே… Read More...
அண்ணாவின் 56வது நினைவு நாள்: அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர்…
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்…
Read More...
Read More...
அண்ணாவின் நினைவு நாள் : திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை.
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க...… Read More...
பேருந்து நிலையம் வெளிப்புறத்தில் கலைஞர் சிலை திறக்க கூட்டத்தில் தீர்மானம்.
அரியலூா் பேருந்து நிலைய வெளிப்புறத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் நேவி நேற்று யாழக்கிழமை நடைபெற்ற… Read More...
மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம். திருச்சியில் காங்கிரசார் மாலை அணிவித்து தீவிரவாத எதிர்ப்பு…
மகாத்மா காந்திஜியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு
மாவட்ட தலைவர்
எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. நிர்வாகிகள் பங்கேற்பு.
மகாத்மா காந்திஜியின் 78வது நினைவு… Read More...
இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி . துவாக்குடி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் அதிரடி…
இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிரச்னைக்குரிய இரு பேராசிரியா்கள் நேற்று புதன்கிழமை அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியின்… Read More...
ஒரு பள்ளப்பயலே எனக்கு சமமா வளர்த்து விட்டுட்டீங்களே, முத்துராமலிங்க தேவரின் கோபமே இம்மானுவேல்…
1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் ஜாதிய மோதலில் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரம் புதிய… Read More...