Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேறியது

32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று ஆடவர் ஆக்கி போட்டியில் ஏ பிரிவில் அர்ஜென்டினா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின. இதில், முதல் இரு காலிறுதி நேரத்தில் கோல்கள் எதுவும்…
Read More...

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தையில் தீபிகா குமாரி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வில்வித்தை வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது. இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப்…
Read More...

சிலம்பம்,யோகாவில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அமெரிக்கா உலக தமிழ் பல்கலை கழகம் சார்பில் கவுரவ…

உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக திருச்சியில் கௌரவ டாக்டர் பட்டம். அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி.…
Read More...

சிலம்பத்தில் காவலர் அரவிந்த், ஜவகர் புதிய உலக சாதனை முயற்சி

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர் அரவிந்த் புதிய உலக சாதனை முயற்சி. தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை சிறப்பிக்கும் வண்ணம் மதுரை அவனியாபுரத்தில் சவுத் இந்தியன் சிலம்பம் அகடமி புதிய உலக சாதனை முயற்சி மேற்கொண்டது.
Read More...

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும்?

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந் தேதிகொழும்பில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. அதேபோல், இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை அணியும் தாயகம்…
Read More...

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது இரட்டை சதம் : இந்திய வீரர் சாதனை

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. இதில் விளையாடிய சுபோத் பாட்டி 79 பந்துகளில் 205 ரன்களை…
Read More...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள திருச்சி விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பினர் வாழ்த்து.

*திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் தனலெட்சுமி (வயது 22) சிறு வயதில் தந்தையை இழந்த தனலெட்சுமி தனது தாயின்* *அறவனைப்பில் பல தடைகளை கடந்து இச்சாதனைகளை புரிந்திருக்கிறார் தடகள வீராங்கனையான இவர் பல்வேறு…
Read More...

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தகுதி பெற்ற வீரர்கள் விபரம்

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 17 வீரர்கள் இதுவரை தகுதி பெற்றிருக்கிறார்கள். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீரர்களின் பெயர் கலந்துகொள்ளும் போட்டி விவரம். வில்வித்தை…
Read More...

சர்வதேச அரங்கில் முதல் இடத்தை பிடித்த தீபிகா குமாரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் (மூன்றாம் நிலை) ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று விதமான போட்டிகளிலும் பங்கேற்ற அவர், அதில் தங்கம் வென்றுள்ளார். குறிப்பாக ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் தங்கம்…
Read More...

7 வது 20 ஓவர் உலக கோப்பை அக்டோபரில் ஆமீரகத்தில் நடைபெற உள்ளது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது. இதுதொடர்பாக…
Read More...